தென்னவள்

தயா மாஸ்டருக்கு சிறை

Posted by - January 25, 2022
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடக இணைப்பாளராக செயற்பட்ட தயாமாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கி வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும்

ராஜபக்ச குடும்பத்துடன் கைகோர்த்தே நின்றேன்…. இனியும் நிற்பேன் !

Posted by - January 25, 2022
கென்யா மற்றும் உகண்டாவில் இருந்து தனியார் ஜெட் விமானத்தின் மூலம் நான் இலங்கை வந்தது உண்மைதான். அதேபோல நான் வருகை தந்த அதே ஜெட் விமானத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச திருப்பதிக்கு செல்ல ஏற்பாடு செய்தேன் என்பதும் உண்மை. அதில் என்ன…
மேலும்

ஐக்கிய நாடுகள் சபைக்கும் செல்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை!

Posted by - January 25, 2022
நம் நாட்டில் இந்தப் பிரச்னையைத் தீர்த்து, நம் மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்க எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம். ஆனால் அவை தோல்வியடைந்துவிட்டது.
மேலும்

பசில் சம்பந்தப்பட்ட மல்வானை வீடு தொடர்பான வழக்கு:சாட்சியாளருக்கு கொடுக்கப்பட்ட அழுத்தம்

Posted by - January 25, 2022
கொடுக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாகவே மல்வானை பிரதேசத்தில் வீட்டை நிர்மாணிப்பதற்கான பணத்தை தான் செலவிட்டதாக தேசிய இறைவரி திணைக்களத்திற்கு அறிவித்ததாக கட்டிட நிர்மாண கலைஞர் முதித்த ஜயகொடி என்ற சாட்சியாளர் கம்பஹா மேல் நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
மேலும்

பஸ்களில் நின்று கொண்டு பயணிப்பவர்களுக்கு கட்டணம்!

Posted by - January 25, 2022
பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
மேலும்

துரோகிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்

Posted by - January 25, 2022
சுமந்திரன் வெளிநாட்டுக்குச் சென்ற பொழுது அவரது செயல்கள் எந்த அளவு பிழை என்பதை சுட்டிக்காட்டி மக்கள் அவருக்கு எதிராக அணிதிரண்ட மாதிரியான ஒரு நிலைமையை இந்த ஊரிலே இந்தத் துரோகச் செயலைச் செய்து வீட்டுக்குபோக முடியாத நிலையை நீங்கள் உருவாக்காமல் அவர்களது…
மேலும்

கொள்ளையர்களினால் பரிதாபமாக பலியான உயிர்

Posted by - January 25, 2022
சுன்னாகம் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும்

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு விசேட அறிவித்தல்

Posted by - January 25, 2022
ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் மேலாக நீர் விநியோக கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு நீர் விநியோகத்தை துண்டிக்கும் செயற்பாடு மாவட்ட மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் படுகொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - January 24, 2022
திருகோணமலையில் கடந்த 2006ஆம் ஆண் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 16 வது ஞாபகார்த்த தினமான இன்று திங்கட்கிழமை (24) அவரின் படுகொலைக்கு நீதிவேண்டி மட்டக்களப்பு காந்தி பூங்காவின் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்; இடம்பெற்றது    கிழக்கு ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாட்டில்…
மேலும்

கொழும்பு தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட விவகாரம் – அச்சுறுத்தி பெறப்பட்ட வாக்குமூலங்களை ஏற்றுக்கொள்ளபோவதில்லை!

Posted by - January 24, 2022
கொழும்பு தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் பொதுமக்களை அச்சுறுத்தி பெறும் ஆதாரங்களை அடிப்படையாக கொண்ட முடிவினை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
மேலும்