தென்னவள்

நிபுணரின் அறிக்கையில் கண் வைத்திய மாஃபியா அம்பலம்

Posted by - January 28, 2022
கிளிநொச்சியில் உள்ள ஓர் ஆரம்ப பாடசாலையில் கடந்த மாதம் கண் பரிசோதனையை மேற்கொண்ட தனியார் கண் வைத்திய நிறுவனம் ஒன்று,  71 மாணவர்களுக்கு கண் பார்வை பாதிப்பு உண்டு எனத் தெரிவித்து, அவர்களை யாழ்ப்பாணத்தில் உள்ள தமது வைத்திய நிலையத்துக்கு மேலதிக…
மேலும்

15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்

Posted by - January 28, 2022
கிளிநொச்சி நகரப்பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோரால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

பஸ் பள்ளத்தில் விழுந்ததில்: ஒருவர் பலி; பலர் படுகாயம்

Posted by - January 28, 2022
ஹட்டன் – டிக்கோயா சலங்கந்தை பிரதான வீதியில் தனியார் பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன், 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பொருட்களின் விலை ஏற்றம் தாங்க முடியாதது – பேராசிரியர் திஸ்ஸ விதாரண

Posted by - January 27, 2022
பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதோடு இலங்கையில் குறைந்தது 60% குடும்பங்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றனர் என பாராளுமன்ற உறுப்பினரான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
மேலும்

சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது

Posted by - January 27, 2022
பெப்ரவரி இறுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில் சர்வதேசத்தையும் எங்களையும் ஏமாற்றுவதற்காக வடக்கில் நீதி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெறுகின்றது. இதில்
மேலும்

13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன!

Posted by - January 27, 2022
13ஜ பற்றியும் எங்களது செயற்பாடுகள் பற்றியும் பல்வேறுபட்ட விசமத்தனமான பிரச்சாரங்கள் திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுக்கு நீங்கள் எடுபடாது இன நலனுக்காக எதிர்வரும் ஜனவரி 30 ஆம் திகதி நல்லூர் ஆலய சூழலில் ஒன்றுகூட வேண்டுமென யின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான…
மேலும்

225 பேரும் இரண்டு நாட்களுக்கு உணவு உட்கொள்ளாமல் இருந்து பாருங்கள்!

Posted by - January 27, 2022
இலங்கையின் பொருளாதாரம், கொரோனவினால் வீழ்ச்சியடையவில்லை. மாறாக பிழையான பொருளாதார கொள்கைகளே காரணம் என்று பேராசிரியை சந்திமா விஜயகுணவர்த்தன தொிவித்துள்ளார்
மேலும்

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி திறப்பு

Posted by - January 27, 2022
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற கட்டடத் தொகுதி நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும்