13 திருத்தத்தில் எவ்விதமான பாதுகாப்பும் இல்லை
இந்தியா தமிழ் மக்களை அவர்களது அடிமைகளாக அடக்ககூடாது தமிழ் மக்களின் அரசியல் அபிலாiஷகள் நன்கு தெரியும் எனவே அதனை அமுல்படுத்தும் விதமாக உங்கள் செயற்பாடு இருக்கவேண்டும். என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
மேலும்
