தென்னவள்

காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் 3 தினங்களில் வெளியிடப்படும்- கே.எஸ்.அழகிரி

Posted by - January 28, 2022
காங்கிரஸ் கட்சியில் பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட அளவில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
மேலும்

நாம் தமிழர் கட்சியில் தேர்தல் பணிக்குழு அமைப்பு- சீமான் அறிவிப்பு

Posted by - January 28, 2022
தமிழகம் முழுவதும் பாராளுமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
மேலும்

சென்னை மாநகராட்சிக்கு 334 வயதாகிறது

Posted by - January 28, 2022
சென்னை மாநகராட்சியின் முதல் மேயராக நதநில் ஹக்கின் சன்ஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்த இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
மேலும்

சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கு வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள் விபரம்

Posted by - January 28, 2022
59, 60, 61, 62, 63 வார்டுகளில் போட்டியிட விரும்புபவர்கள் ராயபுரம் மண்டல அலுவலக உதவி செயற்பொறியாளர் முருகேசனிடம் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
மேலும்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும் – முத்தரசன்

Posted by - January 28, 2022
தி.மு.க. நிர்வாகிகளுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சுமூகமாக பேச்சுவார்த்தை நடத்தி வார்டுகளை ஒதுக்குவது தொடர்பாக பேசி வருகிறார்கள் என முத்தரசன் கூறியுள்ளார்.
மேலும்

வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்கள காரியாலயம் மூடப்பட்டது!

Posted by - January 28, 2022
கொரோனா தொற்று காரணமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மேலும்

காணாமல் போன நீல சங்கிலி கிளி கண்டுபிடிக்கப்பட்டது!

Posted by - January 28, 2022
தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் இருந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் காணாமல் போன நீல சங்கிலி கிளி மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மீனவர்கள் போராட்டம்!

Posted by - January 28, 2022
இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்தும் , அவற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியும்  யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

தமிழ் மக்களையும்,புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது

Posted by - January 28, 2022
எதிர்வரும் ஞாயிறு முன்னிணியின் பேரணி நடைபெறவுள்ள நிலையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ன தான் புரண்டாலும் , தமிழ் மக்களையும்,புலம் பெயர் தமிழ் மக்களையும் ஏமாற்ற முடியாது என தமிழ் தேசிய கட்சியின் தலைவர் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.
மேலும்

13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியி ன் தீர்வு என்ன?

Posted by - January 28, 2022
13வது திருத்தச் சட்டத்தினை எதிர்க்கும் தமிழ் தேசிய முன்னணியினர் தமிழ் மக்களின் தீர்வாக எதனை முன் வைக்கப் போகிறார்கள் அல்லது அவர்கள் தீர்வு தொடர்பில் எடுக்கும் முயற்சி என்னவென கேட்க விரும்புகின்றேன் என தர்மலிங்கம் சித்தார்த்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும்