தென்னவள்

கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்த 410 பவுண்ட் தங்கக்கட்டியை பூங்காவில் வைத்த நபர்

Posted by - February 5, 2022
அமெரிக்காவின் பூங்கா ஒன்றில் 410 பவுண்டு எடையுள்ள தங்கக்கட்டியை பார்வைக்கு வைத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்தது

Posted by - February 5, 2022
உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடம் பிடித்துள்ள அமெரிக்காவில் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7.74 கோடியைத் தாண்டியுள்ளது.
மேலும்

நெதர்லாந்தில் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு

Posted by - February 5, 2022
நெதர்லாந்து நாட்டில் எச்.ஐ.வி. வைரசின் புதிய வகை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக ஆக்ஸ்போர்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்

எல்லையில் பதற்றம் நீடிப்பு: ரஷ்யா-உக்ரைன் ராணுவம் தீவிர போர் பயிற்சி

Posted by - February 5, 2022
ரஷியா-உக்ரைன் எல்லையில் பதட்டமான சூழ்நிலை கடந்த ஒரு மாதமாகவே நீடித்து வருகிறது. பதட்டத்தை குறைக்க பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றன.
மேலும்

ஒரே நாளில் பல பில்லியன்கள் இழப்பு – அதானி, அம்பானிக்கு அடுத்த இடம் பிடித்தார் மார்க் ஜூகர்பெர்க்

Posted by - February 5, 2022
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக்கின் தினசரி பயனர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
மேலும்

பக்க விளைவுகள் ஐந்து மடங்கு அதிகரிக்கும்

Posted by - February 5, 2022
கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகளை விட கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும்

முழுமையாக தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏப்.30 முதல் பொது இடங்களில் தடை

Posted by - February 5, 2022
ஏப்ரல் 30  முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று  (05) காலை  வெளியிட்டுள்ளார்.
மேலும்

தமிழரின் இனப்பரம்பலைக் குறைக்க கிழக்கில் எடுத்த முன்னெடுப்புகளை வடக்கிலும் தீவிரப்படுத்துகின்றது

Posted by - February 5, 2022
கிழக்கில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் பெரும்பான்;மை அரசாங்கம் எவ்வாறான முறையில் இனப்பரம்பலை மாற்றி தமிழர்களின் ஆதிக்கத்தைக் குறைத்ததோ அதே தற்போது வடக்கிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்று பிரதேசசபை உறுப்பினருமான…
மேலும்