ரஷியா-உக்ரைன் எல்லையில் பதட்டமான சூழ்நிலை கடந்த ஒரு மாதமாகவே நீடித்து வருகிறது. பதட்டத்தை குறைக்க பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருகின்றன.
கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகளை விட கொரோனா வைரஸின் தாக்கத்தால் ஏற்படும் பக்க விளைவுகள் சுமார் ஐந்து மடங்கு அதிகம் என ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 30 முதல் கொவிட்-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்குள் நுழைய தடை செய்யும் விசேட வர்த்தமானி அறிவிப்பை சுகாதார அமைச்சர் இன்று (05) காலை வெளியிட்டுள்ளார்.
கிழக்கில் அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் பெரும்பான்;மை அரசாங்கம் எவ்வாறான முறையில் இனப்பரம்பலை மாற்றி தமிழர்களின் ஆதிக்கத்தைக் குறைத்ததோ அதே தற்போது வடக்கிலும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்று பிரதேசசபை உறுப்பினருமான…