தென்னவள்

இரு நாள்களாக கிழக்கில் கன மழை

Posted by - February 13, 2022
கிழக்கு மாகாணத்தில் கடந்த இரு நாள்களாக கனத்த மழை பெய்து வருகின்றது. இதனால் திருகோணமலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் தாழ் நிலங்கள் பல வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன.
மேலும்

போதைக்கு அடிமையாகும் இள வயதினர்

Posted by - February 13, 2022
கிளிநொச்சி – முல்லைத்தீவு மாவட்டங்களில் சிறுவர்கள் இள வயதினர் போதைப்பொருள் பாவனை மற்றும் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகியுள்ள நிலமை அதிகளவிலேயே காணப்படுகின்றன.
மேலும்

இளம் எம்.பியுடன் 200 பேர் டீ.ஜே. விருந்து

Posted by - February 13, 2022
பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் எம்.பி, வைத்தியர் உள்ளிட்ட 200 பேர், அனுராதபுரம் தஹியாகம பிரதேசத்தில் உள்ள ஆடம்பர ஹோட்டலில் நடைபெற்ற டி.ஜே. விருந்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

Posted by - February 13, 2022
எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

அல்லைப்பிட்டியில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - February 12, 2022
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில், 42 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 102 கிராம் கேரளக் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

கடனை திரும்பச் செலுத்த வேண்டியவர்களோடு உடனடியாக ஒரு பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்கவேண்டும்

Posted by - February 12, 2022
நாட்டின் கடனை திரும்பச் செலுத்த வேண்டியவர்களோடு உடனடியாக ஒரு பேச்சுவார்த்தையினை ஆரம்பிக்கவேண்டும். அப்படி செய்தாலே அந்நியசெலாவணி கிடைக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

பட்டிருப்பில் இணைந்த கணித மாணவர்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு நீதியான பக்கச்சார்பற்ற நடுநிலையான விசாரணையை முன்னெடுக்க வேண்டும்!

Posted by - February 12, 2022
மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களிலும் ஒரு சிரேஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளர்கள் இருக்கும் போது கனிஸ்ட தரத்தில் இருக்கின்ற கல்விப் பணிப்பாளரிடம் பரீட்சை மேற்பபார்வையார்களை நியமிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டதை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மேலும்

காரைநகர் – ஊர்காவற்றுறை பாதை பழுது ; சிரமத்தில் பயணிகள்

Posted by - February 12, 2022
காரைநகருக்கும் ஊர்காவற்றுறைக்கும் இடையிலான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பாதை கடந்தமூன்று தினங்களாக சேவையில் ஈடுபடாமையால் பெரும்இடர்பாடுகள் எதிர்நோக்கப்படுகின்றன.
மேலும்