தென்னவள்

பட்டாபிராமில் நாளை 62 வேட்பாளர்களை ஆதரித்து சீமான் பேசுகிறார்

Posted by - February 15, 2022
ஆவடி மாநகராட்சியில் போட்டியிடும் 46 வேட்பாளர்களை ஆதரித்தும், திருவேற்காடு நகராட்சியில் போட்டியிடும் 16 வேட்பாளர்களுக்கு ஆதரவாகவும் நாளை சீமான் பேசுகிறார்.
மேலும்

தென்பெண்ணை-பாலாறு விரைவில் இணைக்கப்படும்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

Posted by - February 15, 2022
பாலாற்று நீரை சேமிக்க ஆங்காங்கே 4 முதல் 5 அடி உயரமுள்ள தடுப்பணைகள் கட்ட அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
மேலும்

நீட் பிரச்சினையில் கவர்னரின் செயல்பாடு ஏற்கத்தக்கதல்ல- துரை வைகோ

Posted by - February 15, 2022
மீனவர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து நிலையிலும் முதல்வர் பாராட்டும் வகையில் செயல்படுகிறார் என்று ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ கூறினார்.
மேலும்

செல்போன், பணத்தை பறித்துகொண்டு வாலிபர் படுகொலை- 5 பேர் கும்பல் வெறிச்செயல்

Posted by - February 15, 2022
திருப்பூரில் வழிப்பறி கும்பல் பணம், செல்போனை பறித்து வாலிபரின் தலையை துண்டித்து கொலை செய்து விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

எல்லைப் போராட்டம் எதிரொலி – 50 ஆண்டுக்கு பின் கனடாவில் அவசரநிலை சட்டம் அமல்

Posted by - February 15, 2022
கனடாவில் அரசு உத்தரவை எதிர்த்து லாரி டிரைவர்கள் நடத்தி வரும் போராட்டத்துக்கு உள்ளூர் மக்கள் ஆதரவு தெரிவித்தனர்.
மேலும்

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு கொரோனா

Posted by - February 15, 2022
73 வயதான சார்லஸ், 74 வயதாகும் கமிலா ஆகிய இருவருமே கொரோனா தடுப்பூசியின் 3 டோஸ்களையும் செலுத்திக்கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஆப்கானிஸ்தானில் ஊட்டச்சத்து குறைபாடு – 12 குழந்தைகள் உயிரிழப்பு

Posted by - February 15, 2022
பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆப்கானிஸ்தான் பொது சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும்

பாகிஸ்தான் நடிகை கவுரவ கொலை செய்யப்பட்ட வழக்கு – சகோதரரின் ஆயுள் தண்டனையை ரத்து செய்தது நீதிமன்றம்

Posted by - February 15, 2022
பாகிஸ்தானின் பிரபல கவர்ச்சி நடிகை குவான்டீல் பலூச், ஆணாதிக்க கொள்கைகளை எதிர்த்து சர்ச்சைக்குரிய கருத்துகளையும் வீடியோக் களையும் வெளியிட்டதன் மூலம் சமூக வலைத்தள நட்சத்திரமாக கருதப்பட்டார்.
மேலும்

ஜிம்பாப்வே நாட்டில் 90 சதவீத ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

Posted by - February 15, 2022
ஊதிய உயர்வு கோரி ஆசிரியர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் இரண்டாவது வாரத்தை எட்டியது. 90 சதவீத ஆசிரியர்களை அரசு இடை நீக்கம் செய்த பிறகு ஜிம்பாப்வேயில் எந்தப் பள்ளியும் இயக்கவில்லை. தலைநகர் ஹராரேயில் உள்ள பள்ளி வகுப்பறைகள் மற்றும் மைதானங்களில்…
மேலும்

பொலிசாரின் டிப்பர்களிலும் மண் கடத்தல் இடம்பெறுகிறது

Posted by - February 15, 2022
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு பொலிசார், இராணுவத்தினரின் துணையுடனேயே இடம்பெறுகிறது.
மேலும்