தென்னவள்

பிரபல பாலிவுட் பாடகர்- இசையமைப்பாளர் பப்பி லஹிரி காலமானார்

Posted by - February 16, 2022
மறைந்த பாடகர் பப்பி லஹிரியின் மறைவுக்கு பாலிவுட் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகிறது.பாலிவுட் திரையுலகில் 70-80களில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியவர் பிரபல பாடகர் பப்பி லஹிரி (69). படங்களுக்கும் இசையமைத்துள்ளார். 1980-90ம் ஆண்டுகளில் டிஸ்கோ இசையை பிரபலப்படுத்தியவர். இவர் கடைசியாக…
மேலும்

ஜெர்மனியில் 2 ரெயில்கள் நேருக்கு நேர் மோதல்- ஒருவர் பலி

Posted by - February 16, 2022
ஜெர்மனியில் 2 ரெயில்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
மேலும்

சோமாலியாவில் கண்ணி வெடியில் சிக்கி 4 பேர் பலி

Posted by - February 16, 2022
சோமாலியாவில் கண்ணி வெடியில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மேலும்

எதிர்வரும் ஜெனீவா அமர்வின் போது தென்னாபிரிக்காவின் ஆதரவை இலங்கை கோரியுள்ளது

Posted by - February 16, 2022
தென்னாபிரிக்காவிற்கான இலங்கை தூதுவர் சிறிசேன அமரசேகர தென்னாபிரிக்க அதிகாரிகளுடனும் நமீபியா சிம்பாப்வே மலாவி உட்பட நாடுகளின் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இந்த பேச்சுவார்த்தைகளின் போது வெளிதரப்பினரால் திணிக்கப்படும் பொறிமுறைகளை விட உள்நாட்டு மோதல்களிற்கு தீர்வை காண்பதற்கு உள்நாட்டு பொறிமுறைகளின் முக்கியத்துவத்தை அவர்…
மேலும்

துப்பாக்கிச் சூட்டில் கணவர் தப்பினார் மனைவி பலி!

Posted by - February 16, 2022
மத்துகமவில் உள்ள வீடொன்றில் நேற்று இரவு  இனந்தெரியாத நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 38 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

பெண்கள் மகாநாடு வெற்றிகரமாக நிறைவு

Posted by - February 16, 2022
அம்பாறை மாவட்ட மகளிர் சம்மேளன ஏற்பாட்டில் “ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பெண்கள் முன்னணி” அம்பாறை மாவட்ட மாநாடு, அம்பாறை மாநகர சபை கேட்போர் கூடத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை   சிறப்பாக நடைபெற்றது.
மேலும்

அனுபவிக்கும் விளைவுக்கு அரசாங்கமே பொறுப்பு

Posted by - February 16, 2022
இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது, வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், இதனால் இலங்கை அனுபவிக்கும்…
மேலும்

வெளிநாடு செல்வோருக்கு யாழ். போதனா வைத்திய சாலையில் பிசிஆர்

Posted by - February 16, 2022
யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் இன்று புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார்.
மேலும்