தென்னவள்

மாபெரும் போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் அழைப்பு!

Posted by - February 16, 2022
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் எதிர்வரும் 20ஆம் திகதி மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.
மேலும்

தமிழீழ தமிழர்களுக்கு சிறீலங்கா பாராளுமன்றம் ஒரு போதும் தீா்வு தராது

Posted by - February 16, 2022
பாராளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது. ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை உருவாக்கியே நாம் தீர்வைப் பெற வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

விடுதலைப் புலிகளின் தலைவர் தொடர்பிலும் அவரது குடும்பம் குறித்தும் நீதியமைச்சர்

Posted by - February 16, 2022
எம்மை பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் தலைவர்  பிரபாகரனாக இருந்தாலும் கூட அவரது குடும்பத்திற்கு அவர் ஒரு உறுப்பினர். அவரது மரணம் கூட அவரது குடும்பத்திற்கு இழப்பு ஏன்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். அதனால்தான் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுக்க நினைக்கின்றோம்…
மேலும்

பொதுமக்களை சந்திக்க யாழ் விரையும் மைத்திரி

Posted by - February 16, 2022
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட மாநாட்டில் கலந்து கொள்வதற்காக யாழ் மாவட்டத்துக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
மேலும்

சென்னையில் இருந்து 500 சிறப்பு பஸ்கள் 18-ந்தேதி இயக்கம்

Posted by - February 16, 2022
திருச்சி, கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகத்தின் பஸ்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பஸ்களாக இயக்கப்பட உள்ளன.
மேலும்

வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு 75 லட்சம் பேர் காத்திருப்பு: தமிழக அரசு

Posted by - February 16, 2022
பட்டதாரி ஆசிரியர்கள் 3 லட்சத்து 57 ஆயிரத்து 963 பேரும், என்ஜினீயரிங் படித்தவர்கள் 3 லட்சத்து 956 பேர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் 2 லட்சத்து 67 ஆயிரத்து 468 நபர்கள் உள்ளிட்டோர் பதிவு செய்து உள்ளனர்.
மேலும்

தே.மு.தி.க. வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் நாளை பிரேமலதா பிரசாரம்

Posted by - February 16, 2022
தே.மு.தி.க. மதுரை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 100 வார்டுகளில் 73 வார்டுகளில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
மேலும்

வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தம்

Posted by - February 16, 2022
வெப் கேமரா மற்றும் கண்காணிப்பு கேமராவின் செயல்பாடுகளை தேர்தல் ஆணையம், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரடியாக கண்காணிக்கலாம்.
மேலும்

எடப்பாடி பழனிசாமி பொய் சொல்வதில் வல்லவர்

Posted by - February 16, 2022
பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றாலும் பா.ஜ.க.வின் அடிமையாக அ.தி.மு.க. இருப்பதை மறுக்க முடியாது என்று தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
மேலும்

மக்கள் நீதிமய்யம் வேட்பாளர்களை ஆதரித்து கோவையில் இன்று கமல்ஹாசன் பிரசாரம்

Posted by - February 16, 2022
கோவை மாநகராட்சியில் போட்டியிடும் 100 வேட்பாளர்களை ஆதரித்து, கமல்ஹாசன் இன்று மாலை பிரசாரம் மேற்கொள்கிறார்.
மேலும்