தென்னவள்

பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இங்கிலாந்து இளவரசர்

Posted by - February 17, 2022
தன் மீதான பாலியல் வழக்கை முடிவுக்கு கொண்டு வர இளவரசர் ஆண்ட்ரூ வர்ஜீனியா கியூப்ரேவுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும்

ரஷிய அருங்காட்சியகத்தில் ஹிட்லருக்கு காந்தி எழுதிய கடிதம் காட்சிக்கு வைக்கப்படுகிறது

Posted by - February 17, 2022
ரஷியாவில் உள்ள டிரெட்டியாகோவ் அருங்காட்சியகத்தில் இந்திய கலைக்கண்காட்சியில் காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதத்தை காட்சிக்கு வைக்க இருப்பதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.ஜெர்மனியில் 1933 முதல் 1945-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சர்வாதிகாரி ஹிட்லர் யூதர்கள் ஒழிப்புத் திட்டம் என்ற பெயரில் 60…
மேலும்

‘ஒயின்’ பருகுவது கொரோனாவில் இருந்து காக்கும்: புதிய ஆய்வில் தகவல்

Posted by - February 17, 2022
வெள்ளை ஒயினும், சாம்பைனும் கூட நன்மை அளிக்கின்றன என்றாலும், அவற்றின் பலன் சிவப்பு ஒயினுடன் ஒப்பிடும்போது குறைவுதான் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மேலும்

இம்ரான்கான் குறித்து சர்ச்சை பேச்சு – பாகிஸ்தான் மூத்த பத்திரிகையாளர் கைது

Posted by - February 17, 2022
இஸ்லாமாபாத்தில் உள்ள மொஹ்சின் பெய்க் வீட்டில் பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பு சோதனை நடத்தியது.
மேலும்

உக்ரைனில் இருந்து இந்திய மாணவர்கள் நாடு திரும்ப கூடுதல் விமானங்கள் இயக்கம்

Posted by - February 17, 2022
மாணவர்கள் பீதி அடைய வேண்டாம்,விமானங்களை முன் பதிவு செய்யுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது. ரஷ்யா- உக்ரைன் இடையேயான  போர் பதற்றம் காரணமாக உக்ரைன் நாட்டில் வசிக்கும் மாணவர்கள் உள்பட இந்தியர்கள்  வெளியேறும்படி தலைநகர் கெய்வ் ல் உள்ள இந்திய தூதரகம்…
மேலும்

கொழும்பில் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

Posted by - February 17, 2022
கொழும்பிலுள்ள பல முன்னணி ஹோட்டல்கள் உட்பட 10 அரச நிறுவனங்கள் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.
மேலும்

இலங்கை வருகின்றார் அமெரிகாவின் புதிய தூதுவர்!

Posted by - February 17, 2022
இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அமெரிக்காவின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜூலி சுங் இந்த வார இறுதியில் இலங்கை வரவுள்ளார்.
மேலும்

சிக்கலில் இலங்கை கிரிக்கெட் வீரர் மகேஷ் தீக்ஷன!

Posted by - February 17, 2022
2022 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மகேஷ் தீக்ஷனவை வாங்கிய பின்னர், இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்ஷனவுக்கு எதிராக சமூக ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தீக்ஷன ஐபிஎல் ஏலத்தின் 2ம் நாளில் 70 லட்சம் இந்திய…
மேலும்

சுவிஸில் இருந்து மிகவும் இரகசியமான முறையில் நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்!

Posted by - February 17, 2022
சுவிட்சர்லாந்தில் இரகசியமான முறையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

ஊடகவியலாளர் சமுதிதவின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்துடன் அவன்காட் நிறுவனத்துக்குத் தொடர்பு

Posted by - February 16, 2022
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவின் வீடு தாக்கப்பட்ட சம்பவத்துடன் அவன்காட் நிறுவனத்துக்கு தொடர்பிருப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.
மேலும்