தென்னவள்

ஊடகவியலாளருக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு

Posted by - February 18, 2022
ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவுக்கு பாதுகாப்பு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது பாதுகாப்பு சம்பந்தமாக சமுதித்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த விண்ணப்பத்தை ஆராய்ந்த கெஸ்பேவ நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும்

உக்ரைன் கிழக்கு பகுதியில் 29 முறை குண்டுவீசி தாக்குதல்- பதட்டம் அதிகரிப்பு

Posted by - February 18, 2022
டான்பஸ் மாகாணத்தில் உக்ரைன் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்டைனிஸ்டியா லுகன்ஸ்கா என்ற நகரில் உள்ள ஒரு கிராமத்தில் இன்று திடீரென குண்டுவீச்சு தாக்குதல் நடைபெற்றது.
மேலும்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பில்கேட்ஸ் சந்திப்பு

Posted by - February 18, 2022
முதல் முறையாக பாகிஸ்தானுக்கு சென்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் இம்ரான்கானை சந்தித்துப் பேசினார். இம்ரான்கான் அழைப்பின் பேரிலேயே பில்கேட்ஸ் பாகிஸ்தான் சென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேலும்

ரஷ்யா உக்ரைன் விவகாரம் – பதற்றத்திற்கு நடுவில் போலந்து சென்றார் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர்

Posted by - February 18, 2022
உக்ரைன் எல்லையில் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் போலந்து நாட்டுக்கு சென்றுள்ளார்.
மேலும்

சரியான தகவலை வழங்கினால் 10 இலட்சம் ரூபா பணம்! பொது மக்களுக்கு ஓர் அறிவிப்பு

Posted by - February 18, 2022
வரலாற்று சிறப்புமிக்க ரம்புக்கனை தளிவல விஹாரையில் தங்க கலசம் உட்பட ஒன்பது பெட்டிகள் திருடப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் சரியான தகவலை வழங்குபவருக்கு 10 இலட்சம் ரூபா பணப்பரிசு வழங்கப்படும் என விகாரையின் பிரதமகுரு புஸ்ஸல்லா ஆரியவன்ச தேரர் பொது மக்களுக்கு…
மேலும்

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல்! விடுதலையான முக்கியஸ்தர்

Posted by - February 18, 2022
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காதது சம்பந்தமாக தொடரப்பட்டுள்ள வழக்குகளில் இருந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும்

பிழையான முறையில் ஆங்கிலம் பேசுவதால் கிண்டலுக்கு உள்ளாகும் அமைச்சர்

Posted by - February 18, 2022
அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் குறித்து சமூக ஊடகங்களில் அதிகம் விமர்ச்சிக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
மேலும்

10 நிமிடங்களில் 10 லட்சம் ரூபாயை இழந்த ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ்

Posted by - February 18, 2022
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள் நேற்று பத்து நிமிடங்களுக்குள் ஒரு மில்லியன் ரூபாவை இழந்துள்ளனர்.
மேலும்