தமிழ்த் தேசியத்தை முற்றாக அழிப்பதற்கு சிங்களம் போடும் சதிக்கு நம்மவர்கள் சிலர் துணையாக நிற்கின்றார்கள் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தடைப்பட்ட வேளை மெழுகுவர்த்தி ஏற்றிய போது அதன் தீ வீட்டுப் பொருட்களில் பட்டு பொருட்கள் எரிந்துள்ள சம்பவமொன்று மீராவோடை ஹாஜியார் வீதியில் நேற்றிரவு (24) இடம்பெற்றுள்ளது.
ரஷ்ய கூட்டமைப்பின் ஆயுதப் படைகளால் உக்ரைன் மீதான தூண்டுதலின்றி ஆக்கிரமிப்பை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாகக் கண்டித்து ஐரோப்பிய ஒன்றியம் கண்டன அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்ற வாட்ஸ்-அப் தகவலை நம்பி பெண் ஒருவர் ரூ.2½ லட்சத்தை இழந்துள்ளார். இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷியா நேற்று அதிகாரபூர்வமாக போரை தொடங்கியது. உலக நாடுகளை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கும் இந்த போரின் முதல் நாள் முக்கிய நிகழ்வுகள் குறித்த ஒரு பார்வை.இந்திய நேரப்படி அதிகாலை 4:52 மணி: உக்ரைன் மீது ரஷியா சைபர்…