தென்னவள்

இலங்கையில் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் !

Posted by - February 27, 2022
இலங்கையில் சுமார் 4 ஆயிரம் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் தங்கியுள்ளனர் என்று சுற்றுலாத்துறை அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. இவர்கள் 30 நாட்களுக்கான விசாவைப் பெற்றே நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
மேலும்

முல்லைத்தீவில் சுமார் இரண்டாயிரம் எக்டயர் நிலப்பரப்பு வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் வசமானது

Posted by - February 26, 2022
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு சிராட்டிகுளம் பகுதியில் சுமார் இரண்டாயிரம் எக்டயர் வரையான நிலப்பரப்பு கடந்த இரண்டு நாட்களுக்குள் இரகசியமாக முன்மொழியப்பட்ட வனப் பிரதேசங்களாக வனப்பாதுகாப்பு திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினருக்கு யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் விடுத்துள்ள வேண்டுகோள்

Posted by - February 26, 2022
யாழ்ப்பாண மாவட்டத்தில் வழமையான செயற்பாடுகளுக்கான எரிபொருளை மாத்திரம் விநியோகிக்குமாறு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் யாழ். மாவட்ட பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவரை இலங்கைக்கு நியமித்துள்ள அமெரிக்கா

Posted by - February 26, 2022
இலங்கைக்கான அமெரிக்காவின் அதி சிறப்பு மற்றும் முழு அதிகாரம் கொண்ட தூதுவராக ஜூலி ஜே சேங்க் (Julie Chung) அமெரிக்கா நியமித்துள்ளது. இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவரான அவர், ஜனாதிபதி மாளிகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் தனது நியமன சான்றிதழை கையளித்துள்ளார்.
மேலும்

மட்டக்களப்பில் ஊடகவியலாளர் மீது தாக்குதல்

Posted by - February 26, 2022
மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் ஊடகவியலாளரான இலட்சுமனன் தேவபிரதீபன் எனும் ஊடகவியலாளர் மீது  இன்று தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
மேலும்

மரண தண்டனை விதிக்கப்பட்டு 17 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து வந்த நபர் விடுதலை

Posted by - February 26, 2022
ஹெரோயின் 4.6 கிராம்  உடன் வைத்திருந்த குற்றத்துக்காக கொழும்பு மேல் நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பு , சட்டத்தை தவறாக விளங்கியும் நியாயமற்ற வகையிலும் வழங்கப்பட்டுள்ளதாக கூறி 17 வருடங்களின் பின்னர் அத்தீர்ப்பை ரத்து செய்து  குற்றவாளியை விடுவித்து விடுதலை…
மேலும்

பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும் – சுமந்திரன்

Posted by - February 26, 2022
நாட்டில் இன, மத பேதமின்றி சகல மக்களுக்கும் எதிராகவும் பயங்கரவாத தடை சட்டத்தை பயன்படுத்தப்படும் நிலைமையே உருவாகியுள்ளது, ஆகவே பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கக்கோரி   நாம் முன்னெடுத்துள்ள போராட்டமும் இறுதி வரையில் கொண்டுசெல்லப்படும்.
மேலும்

அமைச்சர் மஹிந்தானந்தவுக்கு எதிரான வழக்கு தொடர்ந்து முன்னெடுத்து செல்வதென தீர்மானம்

Posted by - February 26, 2022
 முன்னாள் விளையட்டுத் துறை அமைச்சரும்  தற்போதைய விவசாய அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான அரச பணத்தை தவறாக பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்படுத்தியதாக தொடரப்பட்டுள்ள வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதென தனது ; இறுதி நிலைப்பாட்டினை நேற்று ; 25 ஆம்…
மேலும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய தகவல்கள் கசிவு ; பக்கசார்பற்ற குழுவை அமைத்து ஆராயவும் – ரணில்

Posted by - February 26, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகரவின் ஊடாக புதிய காரணிகள் பல தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும்