தென்னவள்

இன பாகுபாடு காட்டப்படுகிறது- கொடைக்கானல் திரும்பிய மாணவி பேட்டி

Posted by - March 7, 2022
உக்ரைனில் இருந்து மீட்கப்படும் இந்திய மாணவ-மாணவிகளிடையே இன பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும்

நான்கு நகரங்களில் போர் நிறுத்தம்: ரஷியா அறிவிப்பு

Posted by - March 7, 2022
பொதுமக்கள், மாணவர்கள் வெளியேறும் வகையில் நான்கு நகரங்களில் போர் நிறுத்தப்படுவதாக ரஷிய ராணுவம் அறிவித்துள்ளது.
மேலும்

என்னை பார்ப்பது இதுவே கடைசியாக இருக்கலாம்: நான் செத்தாலும் ஆட்சி தொடர்ந்து நடக்கும்- உக்ரைன் அதிபர் உருக்கம்

Posted by - March 7, 2022
உலக நாடுகள் இந்த போரை இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது. எங்களுக்கு உதவ முன்வரவேண்டும். எங்களுக்கு தேவையான ஆயுதங்களை தாருங்கள்.
மேலும்

மன்னிக்க மாட்டோம், மறக்கவும் மாட்டோம்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Posted by - March 7, 2022
ரஷியப் படைகளின் தாக்குதலால் உக்ரைனில் இருந்து 1.5 மில்லியன் மக்கள் அகதிகளாக வெளியேறியுள்ளதாக ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது.
மேலும்

மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கூட்டுக் கடிதம்: உங்கள் அடிமைகளா? என இம்ரான் கான் கண்டனம்

Posted by - March 7, 2022
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கடிதம் எழுதிய நிலையில் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும்

எங்கள் நகரங்கள் மீது இரவிலும் குண்டு மழை பொழிந்தது ரஷியா – உக்ரைன் அரசு தகவல்

Posted by - March 7, 2022
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் இரண்டாவது பெரிய நகரான கார்கிவ் ஆகியவற்றை கைப்பற்ற ரஷிய படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
மேலும்

கிளிநொச்சியில் 7 வருடங்களை கடந்தும் இடமாற்றம் செய்யப்படாத அதிபர்கள்

Posted by - March 7, 2022
கிளிநொச்சி வடக்கு மற்றும் தெற்கு கல்வி வலயங்களில் உள்ள பல பாடசாலைகளில் அதிபர்கள் ஏழு வருடங்களைக் கடந்தும் இடமாற்றம் வழங்கப்படாது தொடர்ந்தும் கடமையாற்றி வருகின்றனர் எனப் பாதிக்கப்பட்டுள்ள ஏனைய அதிபர்கள் கவலை தெரிவித்துள்ளதோடு, கல்வி சமூகத்தினரும் இது தொடர்பில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும்

யாழில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுப்பு

Posted by - March 7, 2022
யாழ்ப்பாணத்தில் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பின் ஏற்பாட்டில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

அமைச்சு பதவியில் இருந்து விலக மாட்டேன்

Posted by - March 7, 2022
விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமையை எதிர்த்து, அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்துக்கொள்ள போவதில்லை என்றாலும் அமைச்சு பதவியை ராஜினாமா செய்ய போவதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்

கட்டாயமாக்கப்படும் கோவிட் தடுப்பூசி அட்டை! நடைமுறைக்கு வரும் காலம் தொடர்பில் வெளியான தகவல்

Posted by - March 7, 2022
எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் பொது இடங்களில் முழுமையான தடுப்பூசி செலுத்தப்பட்டமைக்கான அட்டையை கைவசம் வைத்திருத்தல் அவசியமாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும்