தென்னவள்

“ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலை”

Posted by - March 8, 2022
“இலங்கையில் 2019 ஏப்பிரலில் நடந்த ஈஸ்டர் தொடர் குண்டுத் தாக்குதல் பெரும் அரசியல் சதி வலைத் திட்டத்தின் ஒரு பகுதிதான்.”
மேலும்

சட்டங்கள் மக்களை பாதுகாப்பது நிச்சயமில்லை!

Posted by - March 7, 2022
தொழில் அமைச்சு   மற்றும் நாட்டில் உள்ள சட்டங்கள் மக்களை பாதுகாக்குமென எண்ணியிருந்த போதிலும் இலங்கை நாட்டில் உள்ள சட்டங்கள் மக்களை ஒருபோதும் பாதுகாப்பது நிச்சயமில்லை என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி…
மேலும்

இலட்சியத்தை எட்டும் வரையில் எமது பயணம் ஓயாது!

Posted by - March 7, 2022
எந்த இலட்சியத்திற்காக எமது இளைஞர்கள் கடந்தகாலத்தில் தம் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ, அந்த இலட்சியத்தை எட்டும் வரையில் எமது பயணம் ஓயாது என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
மேலும்

சர்வதேசத்தை தலையிடுமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

Posted by - March 7, 2022
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், தமது உறவுகளுக்கு நியாயம் கிடைக்க சர்வதேசம் தலையிட வலியுறுத்தி, மட்டக்களப்பில் இன்று (07) கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். நாளைய தினம் சர்வதேச மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், வட, கிழக்கு மாகாண வலிந்து காணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பினால்…
மேலும்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் !

Posted by - March 7, 2022
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையம் முன்றலில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும், அரசியல் கைதிகளை நிபந்தனை இல்லாமல் விடுதலை செய்ய வேண்டும், தமிழின படுகொலைக்கான சர்வதேச நீதி வேண்டும் மற்றும்…
மேலும்

’ஈஸ்டர் தாக்குதல் அரசியல் சதியாக இருக்கலாம்’

Posted by - March 7, 2022
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை உறுதி செய்வதற்கான ஒத்துழைப்பை  ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வழங்க வேண்டும் என கார்டினல் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு

Posted by - March 7, 2022
தற்போதைய அரசாங்கத்தில் இருந்து முழுமையாக விலகுவதற்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை தூத்துக்குடி வருகை

Posted by - March 7, 2022
தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. அலுவலகமான கலைஞர் அரங்கில் நடைெறும் விழாவில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 8 அடி உயரம் உள்ள முழு உருவசிலையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து
மேலும்

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு- கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Posted by - March 7, 2022
சுற்றுலா பயணிகள் வருகையால் கொடைக்கானலில் வியாபாரிகள், ஓட்டல் உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சியடைந்தனர்.
மேலும்