சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம் அதிகரிப்பு
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகம் வருடாந்தம் அதிகரித்துச் செல்வதாகவும் எனவே, அதனைக் கட்டுப்படுத்துவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.
மேலும்
