தென்னவள்

கீவ்வில் இருந்து மக்கள் வெளியேற அறிவுறுத்தல்- வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை

Posted by - March 9, 2022
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா விமான தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொது பட்டமளிப்பு விழா

Posted by - March 9, 2022
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, எதிர்வரும் 12ஆம் மற்றும் 13ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளதாக உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம்  தெரிவித்தார்.
மேலும்

லிட்ரோ, லாஃப்ஸ் உட்பட 4 பேருக்கு நோட்டீஸ்

Posted by - March 9, 2022
பாதுகாப்பற்ற எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு விநியோகிக்கும் எரிவாயு நிறுவனங்களின் தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு தொடர்பில், லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள், நுகர்வோர் விவகார அதிகாரசபை மற்றும் இலங்கை தர நிர்ணய நிறுவனம் ஆகியவற்றுக்குநோட்டீஸ் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு…
மேலும்

எரிபொருள் பெற்றுக்கொள்ள கொள்கலன்களுடன் பிரதேச சபை உறுப்பினர்

Posted by - March 9, 2022
எரிபொருள் பெற்றுக்கொள்ள கொள்கலன்களுடன் மாட்டுவண்டியில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சென்றிருந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கரைச்சி பிரதேச சபை அமர்வு, இன்று (09) இடம்பெற்ற நிலையில் தனது வாகனத்துக்கு எரிபொருள் இல்லாமையால் இவ்வாறு எரிபொருளை பெற்றுக்கொள்ள…
மேலும்

ஐ.நா. நீதி வழங்கியே தீரும்

Posted by - March 9, 2022
போர்க்குற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஐ.நா. நீதி வழங்கியே தீரும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும்

ராஜபக்‌ஷர்களின் கோரிக்கை நிராகரித்தார் ரணில்

Posted by - March 9, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஆகிய இருவருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இடையில், இடம்பெற் பேச்சுவார்த்தையில், தேசிய அரசாங்கமொன்று செல்வதற்கு ரணில் விக்கிரமசிங்க விரும்பவில்லையென, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கண்ணீருக்கு நீதி இல்லையேல் அழிந்துபோவீர்கள்; – ரவிகரன்

Posted by - March 8, 2022
வட, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சிந்தும் கண்ணீருக்கு உரிய நீதி கிடைக்கவேண்டும். இல்லையேல் அந்த கண்ணீருக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்த அரசு அழிந்துபோகுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் எச்சரித்துள்ளார்.
மேலும்

மார்ச் 31 வரை வீதிகளுக்கு இருட்டு

Posted by - March 8, 2022
மின்சாரத்தை சிக்கனப்படுத்தும் வகையில், மார்ச் 31 ஆம் திகதி வரை அனைத்து உள்ளுராட்சி மன்றங்களிலும் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்குமாறு, அனைத்து உள்ளூராட்சி மன்ற தலைவர்களுக்கும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.
மேலும்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு; கிழக்கிலும் தாக்கம்

Posted by - March 8, 2022
நாடளாவிய ரீதியில் மீண்டும் பாரிய சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறமையினால் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும்  அதன் தாக்கத்தை  அவதானிக்க முடிகின்றது. கடந்த 4 நாள்களுக்கு மேலாக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல்வேறு விற்பனை முகவர்களிடம் இருந்து எரிவாயு சிலிண்டர்களை நுகர்வோர்கள்…
மேலும்