கீவ்வில் இருந்து மக்கள் வெளியேற அறிவுறுத்தல்- வான்வழி தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கை
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா விமான தாக்குதல் நடத்தப்படக்கூடும் என்று அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும்
