சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடை செய்யப்பட்ட கடற்பகுதிகளில் குமரி மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் விசைப்படகுகள் அத்துமீறி சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வரை 23 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,…