தென்னவள்

திருப்பூர் ரெயிலில் இறந்தவர் உடலுடன் 4 மணி நேரம் பயணம் செய்த பயணிகள்

Posted by - March 12, 2022
திருப்பூர் ரெயிலில் உயிரிழந்த அர்பிந்த்ராய் உடலை மீட்ட போலீசார் அவரது உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

நூல்விலை உயர்வால் விசைத்தறி ஜவுளி உற்பத்தி 15 நாட்கள் நிறுத்தம்

Posted by - March 12, 2022
நூல்விலை உயர்வால் குமாரபாளையம் பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி 15 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு உள்ளது.
மேலும்

நாட்டு வெடிகுண்டை கடித்த பசு மாட்டின் வாய் சிதைந்தது- போலீசார் விசாரணை

Posted by - March 12, 2022
வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டுகளை வீசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.
மேலும்

தமிழகத்தில் 24-ம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் இன்று தொடங்கியது

Posted by - March 12, 2022
தமிழகத்தில் தற்போது வரை 23 மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழகத்தில் நடந்துள்ளன.தமிழகத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தினசரி ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,…
மேலும்

பாகிஸ்தானில் தரையிறங்கிய ஏவுகணை- வருத்தம் தெரிவித்தது இந்தியா

Posted by - March 12, 2022
தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்தியாவின் ஏவுகணை தவறுதலாக பாகிஸ்தான் பகுதியில் தரையிறங்கியதாக இந்திய பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
மேலும்

ரஷிய அரசின் நிதியுதவி பெற்ற செய்தி ஊடகங்களை முடக்கியது யூடியூப் நிறுவனம்

Posted by - March 12, 2022
சர்வதேச அளவில் ரஷிய நிதியுதவி பெற்ற எந்தெந்த சேனல்கள் தடுக்கப் பட்டுள்ளன என்பதை வெளியிட யூடியூப் மறுத்துள்ளது.
மேலும்

உலக கோப்பையில் அதிக போட்டிகளில் கேப்டன் – மிதாலி ராஜ் புதிய சாதனை

Posted by - March 12, 2022
ஏற்கனவே 6 உலக கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் இந்திய கேப்டன் மிதாலி ராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

ரணில் நல்ல நண்பர், ஆனால் அவருக்கு பிரதமர் பதவி இல்லை! – மகிந்த ராஜபக்ச

Posted by - March 12, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை அரச தலைவராகவும், ரணில் விக்கிரமசிங்கவை புதிய பிரதமராகவும் தெரிவு செய்யும் தேசிய அரசாங்கம் தொடர்பில் ராஜபக்ச சகோதரர்களுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக எழுந்துள்ள செய்திகளுக்கு மத்தியில், பிரதமர் மகிந்த…
மேலும்

‘நான் இரண்டு குழந்தைகளுக்கு அப்பா’- இரசாயன ஆயுத தயாரிப்பை மறுத்த உக்ரைன் ஜனாதிபதி

Posted by - March 12, 2022
கடந்த மாதம் 24 ஆம் திகதியிலிருந்து  உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ரஸ்ய படைகள் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
மேலும்