தென்னவள்

‘மொட்டு’ எம்.பிக்களை சந்தித்தார் கப்ரால்

Posted by - March 12, 2022
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நேற்று (11) சந்தித்து கலந்துரையாடியதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இன்று (12) தெரிவித்துள்ளார்.
மேலும்

இன்று கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா

Posted by - March 12, 2022
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப்பட்டமளிப்பு விழா இன்றும் (12) திகதி சனிக்கிழமை இடம்பெற்றது. கிழக்குப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் கிழக்குப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் வைத்திய கலாநிதி வேல்முருகு விவேகானந்தராஜா அவர்களது தலைமையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நல்லையா கேட்போர் மண்டபத்தில்…
மேலும்

திருகோணமலையில் கால் பதிக்கும் இந்தியா, தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு எதிராக செயற்படக் கூடாது!

Posted by - March 12, 2022
அபிவிருத்தி என்னும் போர்வையில் திருகோணமலை மாவட்டத்தில் கால் பதிக்கும் இந்தியா, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ்மக்களது அபிலாசைகளுக்கு எதிராக தன்னுடைய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இருப்பை பயன்படுத்தக்கூடாது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிப் பொதுச் செயலாளர் ஸ்ரீ ஞானேஸ்வரன்…
மேலும்

சர்வதேச பொறியிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எங்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது

Posted by - March 12, 2022
சர்வதேச பொறியிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எங்களை பயன்படுத்த அனுமதிக்க முடியாது எனதமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிற்கு எழுதிய கடிதத்தில் ரெலோ தெரிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தார். எதிர்வரும் செவ்வாய்க்கிழமை…
மேலும்

பணவீக்கம் மும்மடங்காகும்; அரிசி விலை ரூ.300ஐ நெருங்கும்: பேராதனை பல்கலைக்கழக பொருளாதார நிபுணர்

Posted by - March 12, 2022
ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி மற்றும் எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ அரிசியின் விலை சுமார் 50% வரை அதிகரிக்கலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதியின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர் – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - March 12, 2022
ஜனாதிபதியின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஹிருணிகா பிரேமசந்திர உட்பட்ட பெண்களே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
மேலும்

அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் டீசல் எரிபொருளை பெற நீண்ட வரிசை

Posted by - March 12, 2022
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் டீசல் எரிபொருளை பெற பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்றுள்ளனர்.
மேலும்

கச்சதீவு திருவிழாவின் திருப்பலி நிகழ்வு

Posted by - March 12, 2022
யாழ்ப்பாணம் – கச்சதீவு  புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி  நிகழ்வு  இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
மேலும்

இன்று வெளியாகும் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

Posted by - March 12, 2022
2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்

எல்லைதாண்டி மீன்பிடிக்க சென்றால் மீனவர்கள் சலுகைகள் ரத்து- மீன்வளத்துறை அதிகாரி எச்சரிக்கை

Posted by - March 12, 2022
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி தடை செய்யப்பட்ட கடற்பகுதிகளில் குமரி மேற்கு மாவட்ட பகுதியைச் சேர்ந்த ஆழ்கடல் விசைப்படகுகள் அத்துமீறி சட்டவிரோதமாக மீன்பிடிப்பில் ஈடுபடுவது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்