தென்னவள்

நேரடி பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் – புதினுக்கு அழைப்பு விடுத்தார் ஜெலன்ஸ்கி

Posted by - March 13, 2022
ரஷியா மற்றும் உக்ரைன் இடையே நேரடி பேச்சுவார்த்தையே போரை நிறுத்தும் என்று இந்தியா தெரிவித்திருந்த நிலையில், ஜேருசலேமில் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று புதினுக்கு, உக்ரைன் அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும்

வடக்கு ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

Posted by - March 13, 2022
டமாஸ்கஸ் பகுதி அருகே இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் புரட்சிப் படையைச் சேர்ந்த இருவரை சிரியா கொலை செய்த சில நாட்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடந்துள்ளது.
மேலும்

ஜாக்கெட், பேண்ட்டில் வைத்து 9 பாம்புகள், 43 பல்லிகளை கடத்த முயன்ற அமெரிக்க நபர் கைது

Posted by - March 13, 2022
அமெரிக்காவில் ஊர்வனங்களை கடத்த முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.அமெரிக்கா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் யசிட்ரோ எல்லையில் போலீசார் வாகனங்களை சோதனை செய்து வந்தனர். கடந்த மாதத்தில் நடைபெற்ற சோதனை ஒன்றில் அவ்வழியாக வந்த டிரக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.
மேலும்

உக்ரைன் போருக்கு ரஷிய செஸ்வீரர் எதிர்ப்பு- அமெரிக்கா தலையிட அழைப்பு

Posted by - March 13, 2022
புதினின் போர்க்குற்றங்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க நேட்டோ கடமைப்பட்டிருக்கவில்லை என்று சொல்வதை நிறுத்துங்கள். கடமை தார்மீகமானது என்று முன்னாள் உலக செஸ் சாம்பியன் கேரி காஸ்பரோவ் கூறி உள்ளார்.
மேலும்

போர் முனையில் பூத்த புதுமலர்- குண்டுவீச்சில் காயம் அடைந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை

Posted by - March 13, 2022
குண்டுவீச்சில் காயம் அடைந்த கர்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. போர் முனையில் பூத்த புத்தம் புதிய மலருக்கு பெற்றோர் வெரோனிகா என பெயர் சூட்டி உள்ளனர்.
மேலும்

எவ்வித நிபந்தனையுமின்றி ஜனாதிபதியோடு பேச நாம் தயாராக இல்லை! -வினோ

Posted by - March 13, 2022
எவ்வித நிபந்தனையுமின்றி நாம் ஜனாதிபதியோடு பேச தயாராக இல்லை என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகதாரலிங்கம் தெரிவித்தார்.
மேலும்

பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும்!

Posted by - March 13, 2022
ஜனாதிபதி கூட்டமைப்பு சந்திப்புக்கான திகதி உறுதி செய்யப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தையின் நிகழ்ச்சி நிரலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெளிவுபடுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்தார். நேற்று  சனிக்கிழமை ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்…
மேலும்

தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்தும் திட்டம்

Posted by - March 13, 2022
வடக்கில் தென்னை முக்கோண வலயங்களை அடையாளப்படுத்தி தென்னங்காடுகளை உருவாக்கி மக்களின் வாழ்வாதரங்களை உயர்த்தும் வகையிலான திட்டங்களை கையளித்துள்ளோம் என வனஜீவராசிகள் வன பாதுகாப்பு அமைச்சின் வடக்கிற்கான திட்டங்களின் ஆலோசகர் சகாதேவன் தெரிவித்துள்ளார்.
மேலும்

நிதியும் நீதியுமில்லா ஆட்சியில் பொய்யும் புரட்டுமே உச்சம்!

Posted by - March 13, 2022
ஜெனிவாவின் தற்போதைய அமர்வில் உரையாற்றிய 45 நாடுகளில் 31 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு தெரிவித்ததாக பகிரங்கமாகக் கூறி மகிழ்வுறும் அமைச்சர் பீரிஸ், அந்த 31 நாடுகளில் 9 மட்டுமே மனித உரிமைகள் பேரவையில் வாக்களிக்கும் தகுதிபெற்ற உறுப்பு நாடுகள் என்பதை மறைத்து…
மேலும்