வைத்தியராக வந்து மக்களுக்கு சேவை செய்வதே எனது இலட்சியம்!
ஒரு வைத்தியராக வந்து மக்களுக்குச் சேவை செய்வதே எனது எதிர்கால இலட்சியம் என 2021 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மன்னார் மாவட்டத்தில் முதல் நிலை வகிக்கும் மாணவன் கேதீஸ்வர லிங்கம் எபிஸ்டனி தெரிவித்துள்ளார்.
மேலும்
