தென்னவள்

சென்னை மாநகராட்சிக்கு 90 நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு

Posted by - March 15, 2022
6 நிலைக்குழு தலைவர்கள், 15 மண்டலக்குழு தலைவர்கள், 2 நியமன குழு உறுப்பினர்கள் மற்றும் 90 நிலைக்குழு உறுப்பினர்களுகள் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வருகிற 30, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
மேலும்

சி.பா.ஆதித்தனார் விருது – மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - March 15, 2022
அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
மேலும்

தென்னகத்தை விட வடக்கு ரெயில்வே திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு – எம்.பி கனிமொழி குற்றச்சாட்டு

Posted by - March 15, 2022
கொரோனா தொற்று காரணமாக மாற்றுத்திறனாளிகளுக்கு என்று தனியாக இருந்த ரெயில் பெட்டிகள் நீக்கப்பட்டன என்று கனிமொழி குற்றம்சாட்டினார்.
மேலும்

உக்ரைன் போரால் உலக அளவில் ஏழைகளுக்கு பாதிப்பு- ஐ.நா. சபை எச்சரிக்கை

Posted by - March 15, 2022
ஆப்பிரிக்க நாடுகளில் 45 நாட்டு ஏழைகள் கோதுமை கிடைக்காமல் அவதிப்பட நேரிடும் என்று ஐ.நா. சபை கூறி உள்ளது.
மேலும்

பாரிய கசிப்பு உற்பத்தி பொலிஸாரால் முற்றுகை

Posted by - March 15, 2022
பாரிய கசிப்பு உற்பத்தி பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை பொலிஸாரால் முற்றுகையிட்டுள்ளனர்.
மேலும்

மாபெரும் முற்றுகை! கொழும்பு நோக்கி படையெடுத்துள்ள மக்கள்

Posted by - March 15, 2022
அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளது.
மேலும்

ஜனாதிபதியின் பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்க குழு! நான்கு தமிழர்களுக்கு இடம்

Posted by - March 15, 2022
தேசிய பொருளாதார சபைக்கு ஆலோசனை வழங்குவதற்காக 14 பேர் கொண்ட ஆலோசனைக் குழுவொன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
மேலும்

பேசாலையில் 2 கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருள்

Posted by - March 15, 2022
மன்னார் பேசாலை ஜூட் வீதி பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான 2.70 கிலோ கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பேசாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தென்னிலங்கை அரசியல்வாதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள பிரபல பெண்

Posted by - March 15, 2022
தென்னிலங்கை அரசியல்வாதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெண்ணாக மந்திரவாதி ஒருவர் செயற்பட்டு வருகிறார்.
மேலும்