தென்னவள்

கல்முனை மக்களுக்கான அறிவிப்பு

Posted by - March 16, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையை தள்ளு வண்டிகளில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும்

அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி ஒருவர் மரணம்!

Posted by - March 16, 2022
அவுஸ்திரேலியாவில் 35 தமிழ் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாசகம் வாங்கிய பிரதேசசபை உறுப்பினர்

Posted by - March 16, 2022
அத்தியாவசிய பொருட்களின்  விலை ஏற்றத்தைக் கண்டித்து கொழும்பில் நேற்று  ஐக்கிய மக்கள் சக்தி மாபெரும் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தது.
மேலும்

மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு

Posted by - March 16, 2022
நாடளாவிய ரீதியில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகளிலிருந்து 15ஆம் திகதி நள்ளிரவு முதல்  விலகுவதாக இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

நாடு திரும்பியவர் வீடு திரும்பவில்லை

Posted by - March 16, 2022
பதுளை – மாணிக்கவள்ளி தோட்டத்தைச் சேர்ந்த 42 வயது நிரம்பிய மூன்று பிள்ளைகளின் தந்தையான, கணேசன் கலைச்செல்வன் காணாமல் போயிருப்பதாக, அவரது மனைவி டி. பொன்மணி, பதுளைப் பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்

சென்னை மாநகராட்சிக்கு 90 நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு

Posted by - March 15, 2022
6 நிலைக்குழு தலைவர்கள், 15 மண்டலக்குழு தலைவர்கள், 2 நியமன குழு உறுப்பினர்கள் மற்றும் 90 நிலைக்குழு உறுப்பினர்களுகள் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் வருகிற 30, 31-ந் தேதி ஆகிய 2 நாட்கள் நடைபெறுகிறது.
மேலும்

சி.பா.ஆதித்தனார் விருது – மனுஷ்யபுத்திரனுக்கு வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Posted by - March 15, 2022
அமைச்சர் பெருமக்கள், பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.
மேலும்