தென்னவள்

இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டி ஆட்சி செய்தால் தான் !

Posted by - March 18, 2022
கொழும்பு: இலங்கையில் நிலவும் மாபெரும் பொருளாதார வீழ்ச்சிக்கு இன-மத உணர்வுகளை தூண்டும் அந்நாட்டு அரசின் கொள்கையும் ஒரு காரணம் என்று பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இந்த பொருளாதார சரிவின் இன்னொரு கோணத்தை அவர் விவரித்து இருக்கிறார். இலங்கையில் தற்போது வரலாற்றில்…
மேலும்

கொழும்பில் இன்று இளைஞர்கள் போராட்டம்!

Posted by - March 18, 2022
சோசலிச இளைஞர் சங்கம் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. அரச வளங்கள் விற்பனை மற்றும் பல விடயங்களுக்கு எதிராகவே இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளரான எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

’மக்களிடம் பிக்-பொக்கெட் அடிக்கிறது அரசாங்கம்’

Posted by - March 18, 2022
அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் காரணமாக பொதுமக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறியமைக்கு மேலதிகமாக பொதுமக்களை பிக்-பொக்கெட் அடிப்பதை இது சுட்டிக்காட்டுவதாகவும் தெரிவித்தார்.
மேலும்

வான் – மோட்டார் சைக்கிள் விபத்து

Posted by - March 18, 2022
திருகோணமலை – கந்தளாய், போட்டன்காடு சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் வான் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் காயமடைந்து கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கணவன், மனைவியை பந்தாடிய யானை

Posted by - March 18, 2022
அடம்பன் – முருங்கன், மன்னார் பகுதியில் யானை தாக்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
மேலும்

பயணிகளுடன் திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்து

Posted by - March 18, 2022
தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

மன்னாரில் மண்ணெண்ணெய் பெற்றுக் கொள்வதில் மக்கள் சிரமம்

Posted by - March 18, 2022
மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள மாந்தை மேற்கு பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் மக்கள் வீட்டுத் தேவைகளுக்கான மண்ணெண்ணையை பெற்றுக் கொள்வதில் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மேலும்

தீர்க்கதரிசியாக மாறிய ரணில்!

Posted by - March 18, 2022
இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் என 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்திலேயே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும்

கோட்டாபயவை விமர்சித்தமையால் பெண் பணி இடைநிறுத்தம்!

Posted by - March 18, 2022
ஜனாதிபதியை விமர்சித்து வெளியிடப்பட்ட சமூக ஊடகப் பதிவு தொடர்பில் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவரின் பணியை இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (SLRC) இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

கொழும்பில் திருமணத்தன்றே கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட மணமகன்

Posted by - March 18, 2022
கொழும்பில் திருமணம் நடைபெற்ற அன்றே மணமகன் கொடூரமாக வெட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்