உர நெருக்கடியால் தேயிலை தொழில் சிக்கலை எதிர்நோக்கியுள்ளது
இரசாயன உரங்களை இல்லாது செய்யும் அரசாங்கத்தின் தற்காலிக தீர்மானத்தினால் தேயிலை தொழில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும்
