தென்னவள்

அரசுக்கு எதிராக போராட்ட களத்தில் இறங்கும் ரணில்

Posted by - March 19, 2022
அரசாங்கத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தற்போது எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றன. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி என்பன கொழும்பை மையமாக கொண்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடத்தின.
மேலும்

சூறாவளி குறித்து வளிமண்டல திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பு

Posted by - March 19, 2022
தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான கடற்பரப்புகளை நோக்கி நகரக்கூடிய சாத்தியம்…
மேலும்

பங்களாதேஷ் செல்லும் மட்டக்களப்பு கபடி வீரர்கள்!

Posted by - March 19, 2022
பங்களாதேஷ் நாட்டில் இடம்பெற்றுவரும் Bangabandhu International கபடி போட்டியில் பங்கேற்பதற்காக தேசிய கபடி அணிக்காக தெரிவாகியுள்ள மட்டக்களப்பைச் சேர்ந்த கபடி வீரர்களான எல்.தனுஜன், ஏ.மோகனராஜ் , எல்.அனோஜ், ராசோ வென்சி ஆகிய நான்கு வீரர்களும் பங்களாதேஷ் நோக்கி பயணமாகியுள்ளனர்.
மேலும்

600 ரூபாவினால் அதிகரிக்கும் பால்மா?

Posted by - March 19, 2022
இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

நாளை மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு குறித்த அறிவிப்பு!

Posted by - March 18, 2022
நாளை (19) மற்றும் நாளை மறுதினம் (20) ஆகிய இரு தினங்களில் மின்வெட்டு தொடர்பாக இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த அட்டவணைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்

பொலிஸ் ஜீப் வாகனம் கவிழ்ந்து விபத்து!

Posted by - March 18, 2022
நுவரெலியா டயகம பொலிஸ் நிலையத்திற்கு சொந்தமான ஜீப் வாகனம் விபத்துக்குள்ளானதில் அந்த வாகனம் செலுத்தி சென்ற சாரதி கடும் காயங்களுக்கு உள்ளாகி டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல்கொடுக்கவேண்டும்- வெளிநாட்டு தூதுவர்கள் பலர் கூட்டாக வேண்டுகோள்

Posted by - March 18, 2022
     உக்ரைனிற்கு ஆதரவாக இலங்கை குரல்கொடுக்கவேண்டும் என மேற்குலநாடுகளின் தூதுவர்களும் அமெரிக்கா ஜப்பான்ஆகிய நாடுகளின் தூதுவர்களும் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். அறிக்கையொன்றில் அவர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். இலங்கையில் உள்ள தூதரகங்களின் தலைவர்கள் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கம் எங்களுடன் இணைந்து…
மேலும்

கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை நிலைமைகளை ஆராய்ந்தார் சுமந்திரன்

Posted by - March 18, 2022
கந்தரோடையில் புதிதாகப் புத்தர் சிலை ஒன்று அமைக்கப்படுகின்றது. வலி.தெற்கு பிரதேசசபை முன்னாள் தவிசாளர் தி.பிரகாஷ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரனை அழைத்துச்சென்று இன்று (வெள்ளிக்கிழமை) நிலைமைகளை விளக்கினார்
மேலும்