இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
தமிழ் மக்களின் மனதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் ஒருபோதும் வெல்லவே முடியாது. எனவே, தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு அவர்கள் இருவரும் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள்.”
கொழும்பில் நாளைமறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்ஷ கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்ற மாட்டார் என்பதை ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் எம்.பி., பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் அதிகாரப் பகிர்வில்தான்…
தென்கொரியாவில் தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் பதிவாகி வருவதால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. இதேபோல் சீனா, மலேசியா ஆகிய ஆசிய நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து…
பயிர்கடன் வைத்து இருப்பவர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி அனுமதி இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.சட்டசபையில் பொது, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி…
ஆர்.எஸ். பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை ஜனநாயகத்தை மதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.தமிழக சட்டசபையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காவிரி பிரச்சனை குறித்து பேசினார்.