தென்னவள்

நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள்

Posted by - March 21, 2022
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது.
மேலும்

நவம்பர் முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்!

Posted by - March 21, 2022
இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்

மஹிந்த, கோட்டாவால் தமிழர் மனதை வெல்லவே முடியாது!

Posted by - March 21, 2022
தமிழ் மக்களின் மனதை பிரதமர் மஹிந்த ராஜபக்சவாலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாலும் ஒருபோதும் வெல்லவே முடியாது. எனவே, தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு அவர்கள் இருவரும் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவார்கள்.”
மேலும்

சர்வகட்சிக் கூட்டத்தைப் பகிஷ்கரிக்க விக்னேஸ்வரன் முடிவு

Posted by - March 21, 2022
கொழும்பில் நாளைமறுதினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜக்‌ஷ கூட்டியுள்ள அனைத்துக் கட்சி கூட்டத்தில் தாம் பங்குபற்ற மாட்டார் என்பதை ஜனாதிபதி செயலகத்துக்கு அறிவித்துள்ள தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் முன்னாள் நீதியரசர் சி.வீ. விக்னேஸ்வரன் எம்.பி., பொருளாதார நெருக்கடிக்கான தீர்வும் அதிகாரப் பகிர்வில்தான்…
மேலும்

இம்ரான்கானுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்- பாக்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை விவாதம்

Posted by - March 21, 2022
இம்ரான்கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்க அந்நாட்டு பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு 172 வாக்குகள் தேவைப்படுகிறது.
மேலும்

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: ரஷியாவில் இன்று 936 பேர் கைது

Posted by - March 21, 2022
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருவதற்கு சொந்த நாட்டிலேயே எதிர்ப்பு வலுத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும்

உக்ரைன்- ரஷியா போருக்கிடையே போலந்து செல்கிறார் ஜோ பைடன்

Posted by - March 21, 2022
ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் செய்ய இருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், உக்ரைன் எல்லை நாடான போலந்து செல்வதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மேலும்

தென்கொரியாவில் 3¼ லட்சம் பேருக்கு கொரோனா: வியட்நாமில் 1.41 லட்சம் பேர் பாதிப்பு

Posted by - March 21, 2022
தென்கொரியாவில் தினசரி பாதிப்பு லட்சக்கணக்கில் பதிவாகி வருவதால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு 1 கோடியை நெருங்கி கொண்டிருக்கிறது. இதேபோல் சீனா, மலேசியா ஆகிய ஆசிய நாடுகளிலும் கொரோனா வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து…
மேலும்

வருகிற 31-ந்தேதிக்குள் நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

Posted by - March 21, 2022
பயிர்கடன் வைத்து இருப்பவர்கள், கூட்டுறவு வங்கி ஊழியர்கள், அரசு ஊழியர்கள், அரசு சார்ந்த ஊழியர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி அனுமதி இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.சட்டசபையில் பொது, வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி…
மேலும்

என்று முடியும் காவிரி போராட்டம்?:- பேரவையில் அமைச்சர் துரைமுருகன் வேதனை

Posted by - March 21, 2022
ஆர்.எஸ். பொம்மையின் மகன் பசவராஜ் பொம்மை ஜனநாயகத்தை மதிப்பார் என்ற நம்பிக்கை உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.தமிழக சட்டசபையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக  தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை முன்மொழிவதற்கு முன் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் காவிரி பிரச்சனை குறித்து பேசினார்.
மேலும்