தென்னவள்

மேலூரில் ரூ. 3 கோடி திமிங்கல எச்சம் கடத்திய 3 பேர் கைது

Posted by - March 22, 2022
மேலூரில் காரில் கடத்தி வரப்பட்ட திமிங்கல எச்சம், கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட கார், ரூ. 10 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும்

சென்னையில் ஆன்லைன் வழியாக வீடு வாடகைக்கு விடுபவர்களிடம் கியூஆர் கோடு மூலம் மோசடி

Posted by - March 22, 2022
சென்னை நகரில் ஆன்லைன் மூலம் வீடு வாடகைக்கு விடுபவர்கள் கியூஆர் கோடு மோசடி லிங்க் (இணைப்பு) குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலும்

9 மாதங்களாக கட்சிப்பணி எதுவும் செய்யவில்லை- 4 மாவட்ட செயலாளர்கள் மீது துரை வையாபுரி தாக்கு

Posted by - March 22, 2022
உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராகவே பணியாற்றினார். இதனால் அவர் மீது அதிருப்தி அடைந்து மாவட்ட செயலாளரை மாற்ற கோரி மாவட்ட நிர்வாகிகள் ஏற்கனவே தலைமைக்கு புகார் அனுப்பி இருக்கிறார்கள்.
மேலும்

மக்களுக்குத் தரமான குடிநீர் வழங்கிட அரசு உறுதியேற்றுள்ளது- மு.க.ஸ்டாலின்

Posted by - March 22, 2022
நீர்வளத்தில் நமது உரிமையை நிலைநாட்டி, பயிர்களுக்கும், ஏனைய உயிர்களுக்கும் தேவையான தண்ணீர் கிடைத்திடச் செய்திடுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

நாஜி முகாமில் இருந்து தப்பி, ரஷியாவால் கொல்லப்பட்டவருக்கு ஜெர்மன் பாராளுமன்றம் அஞ்சலி

Posted by - March 22, 2022
புச்சென்வால்ட், பீனெமுண்டே, மிட்டல்பாவ் டோரா, பெர்கன் பெல்சன் ஆகிய 4 நாஜி முகாம்களில் இருந்து தப்பியவர் போரிஸ் ரோமன்சென்கோ என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

உக்ரைன் விவகாரம் – ஐ.நா.சபையின் அவசரகால சிறப்பு அமர்வு நாளை கூடுகிறது

Posted by - March 22, 2022
ஐக்கிய நாடுகள் அமைப்பில் மொத்தம் 193 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும்

ஜெயலலிதா மரணம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு உண்மையான பதிலை அளித்துள்ளேன் – ஓபிஎஸ் பேட்டி

Posted by - March 22, 2022
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நாள் முதல் எக்மோ கருவி அகற்றும் வரை ஜெயலலிதாவை நான் பார்க்கவில்லை என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மேலும்

ஜெயலலிதாவுக்கு எதிராக சசிகலா சதித்திட்டம் தீட்டவில்லை – ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம்

Posted by - March 22, 2022
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட உணவுகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என ஆறுமுகசாமி ஆணையத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்தார்.
மேலும்

2 ஆயிரம் குழந்தைகளை ரஷியா கடத்தி சென்றுவிட்டது- உக்ரைன் குற்றச்சாட்டு

Posted by - March 22, 2022
டான்பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி லும் உள்ளது.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 27-வது நாள்: உக்ரைனில் 82,525 சதுர கி.மீ. அளவிற்கு வெடிபொருள் சாதனங்கள்

Posted by - March 22, 2022
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 27-வது நாளை எட்டியுள்ள நிலையில், மரியு போல் நகரில் இருந்து உக்ரைன் ராணுவத்தினர் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷியா கெடு விதித்துள்ளது.
மேலும்