ஓய்வு பெறும் நாளில் ரவிவர்மா ஓவியம் போல் வேடமிட்டு ஆசிரியையை நெகிழ வைத்த தோழிகள்
ஓய்வு பெறும் நாளில் சக தோழிகள் ரவிவர்மா ஓவியங்கள் போல வேடமிட்டு பரிசளித்ததை கண்டு ஆசிரியை கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வுபெறும் நாளில் சக ஊழியர்களால் பிரிவு உபசார விழா நடப்பது வழக்கம்.
மேலும்
