தென்னவள்

ஓய்வு பெறும் நாளில் ரவிவர்மா ஓவியம் போல் வேடமிட்டு ஆசிரியையை நெகிழ வைத்த தோழிகள்

Posted by - March 23, 2022
ஓய்வு பெறும் நாளில் சக தோழிகள் ரவிவர்மா ஓவியங்கள் போல வேடமிட்டு பரிசளித்ததை கண்டு ஆசிரியை கண்களில் இருந்து ஆனந்த கண்ணீர் வடிந்தது.அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு ஓய்வுபெறும் நாளில் சக ஊழியர்களால் பிரிவு உபசார விழா நடப்பது வழக்கம்.
மேலும்

மட்டக்களப்பு வாள்வெட்டு சம்பவம்- இருவர் கைது வாள் மீட்பு

Posted by - March 23, 2022
மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவிலுள்ள நாவற்கேணி சந்தியில் இரு குழுக்களுக்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தலைமறைவாகிய இருந்து வந்துள்ள இருவரை நேற்று செவ்வாய்கிழமை (23) கைது செய்ததையடுத்து இதுவரை 4 பேர் கைது 2 கத்தி ஒருவாள்…
மேலும்

பருப்பு, பால்மா பெற அவுஸ்திரேலியாவிடம் கடன் கோரும் இலங்கை!

Posted by - March 23, 2022
அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது. பருப்பு, பால்மா மற்றும் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு கடன் வசதி கோரப்பட்டுள்ளது.
மேலும்

’சதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கத் தயார்’

Posted by - March 23, 2022
சொற்பத் தொகை பணத்துக்காக வடக்கு, கிழக்கு மற்றும் நாட்டின் வேறு மாகாணங்களிலுள்ள தேசிய வளங்களை கொள்ளையிடுவதற்கு அல்லது தாரை வார்ப்பதற்கான சதிகள், திட்டங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதற்கு தாம் தயார் என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும்

தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்ட பேரணி இன்று

Posted by - March 23, 2022
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி, இன்று(23) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது.
மேலும்

‘கடுமையான தீர்மானங்களை எடுக்க தயார்’

Posted by - March 23, 2022
நாட்டின் நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் காலங்களில் மிகவும் கடுமையான தீர்மானங்களை எடுக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆர்ப்பட்டக்காரர்களை தடுக்க எந்தவித தடைகளையும் அரசு மேற்கொள்ளவில்லையாம்

Posted by - March 23, 2022
கடந்த இரண்டரை வருடங்களாக நாட்டில் இடம்பெற்ற எந்தவொரு ஆர்ப்பாட்டங்களின்போதும், ஆர்ப்பட்டக்காரர்களை தடுக்கும் வகையில் எந்தவித தடைகளையும், தாக்குதல்களையும் சமகால அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், பெருந்தோட்டத்துறை அமைச்சருமான அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.
மேலும்

காட்டுப்பகுதியில் இருந்து துப்பாக்கி மீட்பு

Posted by - March 23, 2022
மன்னார் தள்ளாடி இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (22) மாலை 6.30 மணியளவில் மடுக்கரை காட்டுப்பகுதியில் துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேலும்