தென்னவள்

பாகிஸ்தான் விமான படை விமானம் கீழே விழுந்து விபத்து- 2 விமானிகள் பலி

Posted by - March 23, 2022
விபத்துக்கான காரணத்தை கண்டறியுமாறு விசாரணை குழுவுக்கு, பாகிஸ்தான் விமான படை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பராமரிப்பு பணிக்குச் சென்ற தமிழக தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

Posted by - March 23, 2022
முல்லை பெரியாறு அணைப்பகுதியில் பராமரிப்பு பணிக்குச் சென்ற தமிழக தொழிலாளர்களை கேரளா அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

ஏழைகளின் குளிர்சாதன பெட்டியான மண் பானைகள் விற்பனை மும்முரம்

Posted by - March 23, 2022
சதத்தை கடந்து வெயில் சுட்டெரிப்பதால் ஏழைகளின் குளிர்சாதன பெட்டியான மண் பானைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.விழுப்புரம் மாவட்டத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாகவே வெயில் சுட்டெரித்து வருகிறது. தற்போது கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக காணப்படுகிறது.…
மேலும்

தேனாம்பேட்டையில் இன்று காலை திடீர் ஆய்வு- மழைநீர் வடிகால் பணிகளை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்

Posted by - March 23, 2022
வேப்பேரி, பெரம்பூர், புளியந்தோப்பு, தேனாம்பேட்டை, தி.நகர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் உள்ளிட்ட நகரின் பல பகுதிகளில் மழைநீர் வடிகால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும்

தெலுங்கானாவில் மர குடோனில் தீ விபத்து- 13 தொழிலாளர்கள் பலி

Posted by - March 23, 2022
தெலுங்கானாவில் மர குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

திருநங்கைகளுக்கு இலவச சீட்: சென்னை பல்கலைக்கழகம்

Posted by - March 23, 2022
சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 131 கல்லூரிகளில் இளங்கலை படிப்பகளில் தலா ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
மேலும்

#லைவ்அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா போர்: மரியுபோல் நகரில் 1 லட்சம பேர் சிக்கி தவிப்பு- ஜெலன்ஸ்கி

Posted by - March 23, 2022
உக்ரைனில் ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 28-வது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் வடமேற்கு புறநகர்ப் பகுதிகளான ஹோஸ்டோமெல் மற்றும் இர்பின் ஆகியவற்றை ரஷிய படைகள் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும்

ஆப்கானிஸ்தானில் 7 மாதங்களுக்கு பிறகு பள்ளிகளுக்கு திரும்பிய மாணவிகள்

Posted by - March 23, 2022
2 மாதங்களுக்கு பின்னர் 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் மற்றும் சிறுமிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மேலும்

புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு

Posted by - March 23, 2022
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.
மேலும்