தென்னவள்

கோட்டாபய முன்னிலையில் கேள்விகளால் பசிலை திணறடித்த ரணில்!

Posted by - March 23, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் உதவி நாடுவது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க எழுப்பிய கேள்வியால் நிதியமைச்சர் தடுமாறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்

நாளையும் நீண்ட நேர மின்வெட்டு அமுல்

Posted by - March 23, 2022
இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (24) நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  அறிவித்துள்ளது.
மேலும்

350 கிலோ கிராம் கொக்ஹெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது

Posted by - March 23, 2022
கொழும்பு துறைமுகத்துக்கு வருகைத் தந்த கப்பலொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 350 கிலோ நிறையுடைய கொக்ஹெய்ன் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும்

சில அத்தியாவசியப் பொருட்கள் மீண்டும் உயரும்

Posted by - March 23, 2022
பணம் செலுத்தி விடுவிக்க முடியாமல் சுமார் 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கிக் கிடப்பதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

மலையக தமிழர் அபிலாசை ஆவண கடிதம் கையளிப்பு

Posted by - March 23, 2022
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கான, இந்திய வம்சாவளி மலையக தமிழ் இலங்கையர் சார்பான அபிலாசை ஆவண கடிதத்தை, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி, கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தலைமையில் இன்று (23) கையளித்தது.
மேலும்

22 இந்திய மீனவர்கள் விடுதலை

Posted by - March 23, 2022
இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு யாழ்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 22 இந்திய மீனவர்கள் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தால் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

புத்தாண்டுக்கு முன் வருகிறது நிவாரண பட்ஜெட்

Posted by - March 23, 2022
எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் நிவாரண வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்கவுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

சர்வக்கட்சி மாநாடு சர்ச்சை; ரிசாட் கட்சி விளக்கம்

Posted by - March 23, 2022
கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர்கள் கலந்துகொள்ளும் எந்த நிகழ்வுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி பொறுப்பல்ல என அக்கட்சி அறிவித்துள்ளது.
மேலும்

குளவிக் கொட்டுக்கு இலக்காகி சிறுமி மரணம்

Posted by - March 23, 2022
இராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மந்திரிதென்ன கிராமத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஐந்து வயது சிறுமியொருவர், நேற்று (22) இரவு உயிரிழந்துள்ளார்.
மேலும்