தென்னவள்

‘கோட்டா, மஹிந்த செய்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்’

Posted by - March 24, 2022
முள்ளிவாய்க்காலில் உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாவக் கர்மாவே, சிங்களவர்களையும் அத்தியாவசியப் பொருள்களுக்காக வரிசையில் நிற்க வைத்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
மேலும்

தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவை சீர்குலைக்கும் நடவடிக்கைகள்!

Posted by - March 24, 2022
மட்டக்களப்பில் முன்னேற்றமடைந்துவரும் தமிழ்-முஸ்லிம் மக்கள் மத்தியிலான உறவை சீர்குலைக்கும் வகையிலான நடவடிக்கைகளை காத்தான்குடி நகரசபையின் தவிசாளர் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாநகர சபையின் மேயர் தி.சரவணபவன் தெரிவித்தார்.
மேலும்

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது

Posted by - March 24, 2022
தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற  ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

16 இந்தியர்கள் கைது

Posted by - March 24, 2022
இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நாட்டுக்கு அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் நேற்று(23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

பங்காளிக் கட்சிகளின் திடீர் தீர்மானம்

Posted by - March 24, 2022
அரசாங்கத்தின் 11 பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகள் இன்று அஸ்கிரி மற்றும் மல்வத்து பீட மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளனர்
மேலும்

திடீர் தீ விபத்தில் மூவர் பலி

Posted by - March 24, 2022
மெனிக்கும்புர – கட்டுகஸ்தொட்ட பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். குறித்த தீ விபத்து இன்று (24) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

காணி அபிவிருத்தி சட்டமூலம் விவசாயிகளுக்கு பாதகமானது

Posted by - March 23, 2022
அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட காணி அபிவிருத்தி (திருத்தம்) சட்டமூலம், விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பறிக்கும் சட்டமாக அமைந்துள்ளதாக, நாட்டின் பல முன்னணி தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளால் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்

சரத்பொன்சேகாவின் கருத்துக்கு பதிலடி கொடுத்த சட்டத்தரணி சுகாஸ்

Posted by - March 23, 2022
தமிழ் மக்களின் வாழ்விடங்களுக்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் சென்றால் அங்குள்ள மக்களால் விரட்டியடிக்கப்படுவது போல் பொன்சேகாவுக்கும் அதே பதிலடி தருவோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தெரிவித்துள்ளார்.
மேலும்

முழு நாட்டையும் மூன்று சர்வாதிகார நாடுகளிடம் அடகு வைத்து கொண்டிருக்கிறது அரசு

Posted by - March 23, 2022
முழு நாட்டையும் மூன்று சர்வாதிகார நாடுகளிடம் அடகு வைத்துக் கொண்டிருப்பதாகத் திருகோணமலை ஒன்றிணைந்த வெகுஜன இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும்

இந்தியா சென்ற இளம் குடும்பம் ஒன்றின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு சிவில் உடையில் சென்று அச்சுறுத்தல்

Posted by - March 23, 2022
மன்னாரிலிருந்து இந்தியாவை சென்றடைந்த இளம் குடும்பம் ஒன்றின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளுக்கு கடற்படையினர் சிவில் உடையில் சென்று அச்சுறுத்தல் விடுத்திருப்பதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும்