தென்னவள்

மழைநீர் வடிகால்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Posted by - March 24, 2022
வெள்ள தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.சென்னை தலைமைச் செயலகத்தில்
மேலும்

துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கம்- மு.க.ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்

Posted by - March 24, 2022
துபாய் சர்வதேச தொழில் கண்காட்சியில் “தமிழ்நாடு அரங்கு” உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரங்கில் 31-ந்தேதி வரை தமிழ்நாடு வாரமாக அனுசரிக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
மேலும்

தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களை கண்டுபிடிக்க வீடு வீடாக ஆய்வு

Posted by - March 24, 2022
அடுத்து வரும் கொரோனா அலையை தடுக்க வேண்டும் என்றால் 100 சதவீதம் பேரும் 2 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் செலுத்தி இருக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும்

கட்சி அமைப்பு தேர்தல்- 25 மாவட்டங்களுக்கு அ.தி.மு.க. தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்

Posted by - March 24, 2022
மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்களை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர்.
மேலும்

உக்ரைனில் புதின் சாதித்தது என்ன?- ரஷியா பதில்

Posted by - March 24, 2022
உக்ரைனில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சாதித்தது என்ன? என்ற கேள்விக்கு அதிபர் மாளிகையின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதில் அளித்தார்.
மேலும்

அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா

Posted by - March 24, 2022
அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆனால் நலமாக உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
மேலும்

உக்ரைனில் இருந்து வெளியேற மறுக்கும் இந்திய கன்னியாஸ்திரிகள்

Posted by - March 24, 2022
எல்லாவற்றிலும் மேலானது, மனிதநேயம்தான் என்பதை ஓசையின்றி நிரூபித்து வருகிறார்கள். இந்திய கன்னியாஸ்திரிகள் இருவர். அதுவும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் குண்டு மழை பொழியும், உக்ரைன் தலைநகர் கீவ்வில்.
மேலும்

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியா கொண்டு வந்த தீர்மானம்- வாக்கெடுப்பை தவிர்த்தது இந்தியா

Posted by - March 24, 2022
3 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்ததால், வரைவுத் தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
மேலும்

ஒரு மில்லியன் சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ள லிற்றோ

Posted by - March 24, 2022
கெரவலப்பிட்டியவிலுள்ள தமது கொள்கலன் முனையத்தில் போதுமானளவு வீட்டுப்பாவனை திரவப் பெற்றோலிய சிலிண்டர்கள் இருப்பதாக லிற்றோ காஸ் தெரிவித்துள்ளது.
மேலும்

தேங்காய், தே.எண்ணெயின் விலைகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

Posted by - March 24, 2022
தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு  முன்னர் தேங்காயின், தேங்காய் எண்ணெயின் விலைகளைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்  என இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோ தெரிவித்தார்.
மேலும்