தென்னவள்

ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை

Posted by - March 25, 2022
ஜி-7 மாநாட்டிற்கு பிறகு பேசிய அதிபர் ஜோ பைடன், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

எரிவாயு விற்பனைக்கு ரூபிள் மட்டுமே ஏற்கப்படும்- அதிபர் புதின் அதிரடி

Posted by - March 25, 2022
நட்பற்ற நாடுகளுக்கு எரிவாயு விநியோகம் செய்ய ரூபிள் மட்டுமே ஏற்கப்படும் என ரஷியா அதிபர் விளாடிமிர் புதின் அதிரடியாக அறிவித்துள்ளார்.
மேலும்

புதினின் ரகசிய காதலி நாடு கடத்தப்படுவாரா?- சுவிட்சர்லாந்தில் புதிய கோரிக்கையால் சலசலப்பு

Posted by - March 25, 2022
புதினின் எதிர்ப்பாளர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசுக்கு போட்டுள்ளார்கள்.69 வயதான ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு ரகசிய காதலி இருக்கிறார். அவரது பெயர், அலினா கபேவா (வயது 38). இவர்…
மேலும்

ஆப்கனில் பெண்கள் பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும் – தலிபான்களுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்

Posted by - March 25, 2022
ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை தலிபான்கள் ஆட்சியில் இருந்தபோது பெண்கள் படிக்கவும், ஆண் துணையின்றி வெளியே செல்லவும் தடை விதிக்கப்பட்டது.
மேலும்

தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி காலமானார்!

Posted by - March 25, 2022
அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் நீண்ட காலம் கடமையாற்றிய யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி  17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
மேலும்

மீன் கடையில் மின்னல் தாக்கம்; இருவருக்கு ஆபத்து

Posted by - March 25, 2022
தம்புள்ளை – பெல்வெஹெர பிரதேசத்தில் உள்ள மீன் சந்தை ஒன்றில் மின்னல் தாக்கியதில் ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் பாதிக்கப்பட்டு தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் போராட்டத்தில் தமிழர்கள்

Posted by - March 25, 2022
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளர் ஶ்ரீபால் வன்னிஆராய்ச்சியினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

இன்றும் 6 மணித்தியாலங்களுக்கு அதிக மின்வெட்டு

Posted by - March 25, 2022
இன்றைய தினமும் (25) நாட்டில் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.
மேலும்