தென்னவள்

பெருவிளையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு

Posted by - March 29, 2022
பெருவிளையில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க இடம் தேர்வு என மேயர் மகேஷ் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டபோது நாகர்கோவில் மாநகராட்சியில் புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பதற்கு…
மேலும்

சென்னையில் 9-ந்தேதி திரைப்பட பொழுதுபோக்கு கருத்தரங்கம்: மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

Posted by - March 29, 2022
இந்திய தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் தென்னிந்தியாவுக்கான மாபெரும் கருத்தரங்கு நிகழ்வு நடைபெறுகிறது.தென்னிந்திய தொழில் கூட்டமைப்பு மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 9-ந்தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது.இந்த 2 நாட்கள் நடைபெறும் மாநாட்டில் சத்ய…
மேலும்

வேளச்சேரியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Posted by - March 29, 2022
வேளச்சேரியில் குருநானக் கல்லூரி பகுதியில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாலைதான் துபாய் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு சென்னை திரும்பி இருந்தார். என்றாலும் அவர் இன்று ஓய்வெடுக்கவில்லை. உடனடியாக தனது வழக்கமான பணிகளை…
மேலும்

சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா?

Posted by - March 28, 2022
சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப்  பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி  என்ற பேதமின்றி நாட்டில்…
மேலும்

பொதுமக்களுக்கு மத்திய வங்கி அறிவித்தல்

Posted by - March 28, 2022
உரிமம்பெற்ற வங்கிகளினால் நாணய மாற்றுநர்களுக்கு வழங்கப்படும் செலாவணி வீதங்களைத் தாண்டி வாடிக்கையாளர்களுக்கு உயர்வான செலாவணி வீதங்களை வழங்குவதிலிருந்து அத்தகைய நாணய மாற்றுநர்கள் தடுக்கப்பட்டுள்ளனர் என 2017ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் பொதுமக்களுக்கு மத்திய வங்கி…
மேலும்

உயர்தர மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு

Posted by - March 28, 2022
கடந்த மாதம் நடைபெற்ற 2021 க.பொ.த உயர்தர பரீட்சையின் இசை மற்றும் நடன பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகளை நடத்துவது தொடர்பான அறிக்கையை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மேலும்

முல்லைத்தீவில் பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளார்

Posted by - March 28, 2022
முல்லைத்தீவில் கல்வி பொதுத்தரதாரதர சாதாரண தரத்தில் பயிலும் மாணவர் ஒருவர் காணாமல் போயுள்ளதால் அவரை கண்டுபிடித்து தருமாறு பெற்றோரினால் இன்று(28) பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும்

வவுனியாவில் ஆசிரியரொருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைது

Posted by - March 28, 2022
வவுனியாவில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரொருவரை தாக்கியமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா, செட்டிகுளம், வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயத்திற்குள் சென்ற மூவர் ஆசிரியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்திய நிலையில் ஆசிரியர் காயமடைந்த நிலையில்,…
மேலும்

ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் அளவுக்கு மூளையில் கோளாறு இல்லை

Posted by - March 28, 2022
ரணில் விக்ரமசிங்கவுக்கு பிரதமர் பதவியை வழங்கும் எவ்வித தயார் நிலையும் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
மேலும்