தென்னவள்

பொறுமையாக இருக்குமாறு மஹிந்த வேண்டுகோள்

Posted by - April 12, 2022
மக்கள் பொறுமையாக இருக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார் இந்த நெருக்கடியை ஜனாதிபதியும் மற்றும் அரசாங்கமும் ஒவ்வொரு நொடியும் செயற்படுகின்றது என்றும் கூறியுள்ளார்.
மேலும்

24 மணி நேரமும் தொலைபேசியை செயலில் வைத்திருக்க வேண்டும் : பொலிஸாருக்கு உத்தரவு

Posted by - April 12, 2022
அனைத்து பொலிஸ் பொறுப்பதிகாரிகளும் ; சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் ( உதவி பொலிஸ் அத்தியட்சர்கள் முதல் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வரை ) தமது கடமை நேர உத்தியோகபூர்வ தொலைபேசிகளை, எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள முடியுமானவாறு செயலில் வைத்திருக்க…
மேலும்

தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்த பல்கலைக்கழக மாணவன்

Posted by - April 12, 2022
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியை சேர்ந்த ஊவா பல்கலைக்கழக மாணவனான உ. கனிஸ்ரன் (வயது 22) என்பவர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.
மேலும்

காலிமுகத்திடலின் கதையென்ன?

Posted by - April 12, 2022
 காலி முகத்திடல் நடப்பது பற்றி முன்னணி தமிழ் கருத்தியலாளர் நிக்சன் பதிவு செய்துள்ளார். “காலி முகத்திடலுக்கு நேரடியாகச் சென்று போராட்டம் பற்றி அவதானித்தேன். அங்கு அமைக்கப்பட்டுள்ள கொட்டகைகள் அனைத்தும் சர்வதேசத் தரம் வாய்ந்ததாகவே உள்ளன.
மேலும்

கோட்டாபய நிறைவேற்று அதிகாரத்தைக் குறைக்க இணக்கம் – தயாசிறி தகவல்

Posted by - April 12, 2022
“நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கான அதிகாரங்களைக் குறைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.” என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மேலும்

கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச வட்டி வீத கட்டுப்பாடு நீக்கம்

Posted by - April 12, 2022
கடன் அட்டைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச வட்டி வீத கட்டுப்பாடுகளை நீக்குவதற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல பாடகர் மரணம்!

Posted by - April 12, 2022
அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பிரபல ராப் இசை பாடகர் ஷிராஸ் யூனுஸ் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

மக்களோடு மக்களாக குவிக்கப்பட்டுள்ள புலனாய்வு பிரிவினர்

Posted by - April 12, 2022
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் காலி முகத்திடலில் இடம்பெற்றுவரும் பாரிய ஆர்ப்பாட்டத்தை பதிவு செய்வதற்காக 250 புலனாய்வு உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும்

அரசாங்கத்திற்கு எதிராக கட்சிகளை அணிதிரட்டும் சந்திரிக்கா!

Posted by - April 12, 2022
கடந்த தேசிய அரசாங்கத்தை ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தற்போதைய அரசியல் நெருக்கடியில் இருந்து மீள்வது குறித்து ஆலோசிப்பதற்காக அரசாங்கத்திற்கு எதிரான அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களுடன் இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.
மேலும்