தென்னவள்

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி – அதிபர் ஜோ பைடன் ஒப்புதல்

Posted by - April 14, 2022
ரஷிய போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா ஏற்கனவே வழங்கியுள்ளது.
மேலும்

கருங்கடலில் ரஷிய போர்க்கப்பலை அழித்துவிட்டோம்- உக்ரைன் அறிவிப்பு

Posted by - April 14, 2022
கருங்கடலைக் காக்கும் நெப்டியூன் ஏவுகணைகள் ரஷியக் கப்பலுக்கு மிகக் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்று உக்ரைன் கவர்னர் கவர்னர் மக்சிம் மார்சசென்கோ தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷியா 50-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன்…
மேலும்

ஆந்திராவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 6 பேர் பலி

Posted by - April 14, 2022
தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 லட்சமும் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரண உதவித்தொகை வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
மேலும்

இன்று மாலை நடைபெறும் கவர்னரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் 4 கட்சிகள்

Posted by - April 14, 2022
தமிழர்களின் உணர்வை அவமதித்து விட்டு விருந்துக்கு அழைப்பது கேலி கூத்தாக உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல்…
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா

Posted by - April 14, 2022
உக்ரைன் மீது ரஷியா 50-வது நாளாக போர் தொடுத்துவருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவம் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியா கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது.
மேலும்

தமிழகத்தில் 385 இடங்களில் ஹெல்த் மேளா மருத்துவ முகாம்

Posted by - April 14, 2022
தமிழகத்தில் ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் வருமுன் காப்போம் என்ற திட்டம் தொடங்கப்பட்டு மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவ சேவைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும்

தமிழகத்தில் 192 அரசு மருத்துவமனைகளில் அதி நவீன கருவிகளுடன் 2,099 படுக்கைகள் வசதி- மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

Posted by - April 14, 2022
செங்கல்பட்டில் 50 ஏக்கர் நிலப்பரப்பில் உலக தரம் வாய்ந்த சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. ரூ.65 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து,
மேலும்

அம்பேத்கரின் வாழ்க்கை, செயல்பாடுகள் உலகெங்கிலும் கோடிக்கணக்கானவர்களுக்கு உத்வேகத்தை அளித்துள்ளது- காங்கிரஸ்

Posted by - April 14, 2022
அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் மரியாதை செலுத்தியுள்ளார்.அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி டெல்லி பாராளுமன்றத்தில் உள்ள அவரது சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை…
மேலும்

முன்னாள் மருத்துவ பீடாதிபதி மாரடைப்பால் மரணம்!

Posted by - April 13, 2022
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவத்துறையில் முதல் உயிர் இரசாயனத்துறை பேராசிரியரும், முன்னாள் மருத்துவ பீட பீடாதிபதியுமான மருத்துவர் பாலகுமாரன் மாரடைப்பினால் இன்றிரவு மரணமாகியுள்ளார்.
மேலும்

ஐக்கிய மக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற்படக்கூடாது

Posted by - April 13, 2022
உயிர்த்தஞாயிறு தாக்குதலிற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முக்கிய காரணம் என்பதால் ஐக்கிய மக்கள் சக்தி சிறிசேனவுடன் இணைந்து செயற்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபை தெரிவித்துள்ளது.
மேலும்