தென்னவள்

அணு ஆயுத பாதுகாப்பு குறித்த இம்ரான் கான் குற்றச்சாட்டை நிராகரித்தது பாகிஸ்தான் ராணுவம்

Posted by - April 15, 2022
பாகிஸ்தானில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கொள்ளையர்கள் மற்றும் திருடர்கள் ஆட்சியில் அணு ஆயுதங்கள் பாதுகாப்பாக இருக்குமா என அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கேள்வி எழுப்பி இருந்தார்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – ஏவுகணை தாக்குதலால் தீப்பிடித்து எரிந்த ரஷிய போர்க்கப்பல்

Posted by - April 15, 2022
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 51-வது நாளாக நீடிக்கும் நிலையில், ரஷியாவின் பிரையன்ஸ்க் பிராந்தியம் மீது உக்ரைன் படைகள் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக ரஷிய அதிகாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.
மேலும்

1 லட்சம் மின் இணைப்பு பெற்ற விவசாயிகளுடன் மு.க.ஸ்டாலின், நாளை காணொலியில் கலந்துரையாடல்

Posted by - April 15, 2022
மின் இணைப்பு வழங்கக்கோரி பதிவு செய்து காத்திருந்த விவசாயிகளுக்காக, 1 லட்சம் மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை கடந்த 23.9.21 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்,…
மேலும்

டுவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தயார்: எலான் மஸ்க்

Posted by - April 15, 2022
டுவிட்டா் நிறுவனத்தில் சுமார் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள எலான் மஸ்க், அதன் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.டுவிட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமார் ரூ.3.12…
மேலும்

ராஜபக்ஷ இருட்டு அகன்று போக வேண்டும்

Posted by - April 14, 2022
ஜனாதிபதி பொருளாதார பின்னடைவு, யுத்தகுற்றம் மற்றும் ஊழலுக்கு பொறுப்பேற்று பதவி விலகவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

பாதுகாப்பு செயலாளருக்கு பதிலளித்த கத்தோலிக்க திருச்சபை

Posted by - April 14, 2022
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சட்டத்தை அமுல்படுத்துவதற்கு புலனாய்வாளர்களும் சட்டமா அதிபர் திணைக்களமும் உறுதியளித்திருந்தால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் குற்றத்திற்கு உள்ளான பிரதிவாதிகளை எவ்வாறு விடுதலை செய்திருக்க முடியும் என கத்தோலிக்க திருச்சபை கேள்வி எழுப்பியுள்ளது.
மேலும்

காலிமுகத்திடலில் ஹீரோவாகிய பொலிஸ் அதிகாரி

Posted by - April 14, 2022
காலி முகத்திடலில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இணைந்துள்ளார். இதன்போது, கூட்டத்தில் உரையாற்றிய அவர்,
மேலும்

இதுவே மிகச் சரியான சந்தர்ப்பம்!- கலாநிதி ஜயம்பக்தி விக்ரமரத்ன

Posted by - April 14, 2022
நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும் நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க , அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ள இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும்.
மேலும்

மின்சாரத்தை மிச்சப்படுத்துங்கள்

Posted by - April 14, 2022
புத்தாண்டு காலத்தில் வீட்டு மின்சார பாவனை அதிகரித்துள்ள நிலையில், நுகர்வோர் தமது அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேலும்

நாடாளுமன்ற உறுப்பினர்களின் புகைப்படங்கள் குப்பைத்தொட்டிகளில்: போராட்டக்காரர்கள் ஆவேசம்

Posted by - April 14, 2022
20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காலி முகத்திடலில் உள்ள ‘கோட்டாகோகம’யில் வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் அவர்களின் புகைப்படத்தை ஒட்டி போராட்டக்காரர்கள் தமது ஆவேசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும்