தென்னவள்

நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்கவுக்கு, இத்தாலியின் உயர்ஸ்தானிகர் பதவி

Posted by - April 15, 2022
இலங்கையின் நகைச்சுவை நடிகர் பந்து சமரசிங்கவுக்கு, இத்தாலியின் உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும்

நம்பிக்கையில்லா பிரேரணை; பின்வாங்கிய எதிர்க்கட்சி

Posted by - April 15, 2022
அரசாங்கத்திற்கும் ஜனாதிபதிக்கும் எதிராக எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மற்றும் குற்றப் பிரேரணை என்பனவற்றை சபாநாயகரிடம் கையளிப்பதை ஒருவாரம் பிற்போட எதிர்க்கட்சி தயாராகிறது.
மேலும்

அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே பெற்றோல், டீசல்

Posted by - April 15, 2022
தேவையின் நிமித்தம் விசேட அனுமதி பெற்றவர்களுக்கு மாத்திரமே கலன்கள் மற்றும் பீப்பாய்களில், பெற்றோல் அல்லது டீசல் வழங்கப்படுமென இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன

Posted by - April 15, 2022
வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்ற வேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மேலும், இருவரின் சடலங்கள்  நேற்று மதியம் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். மூன்றாவது நாளாகவும் காலை ஆரம்பிக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மதியம்…
மேலும்

ஜனாதிபதிக்கு எதிராக மலர்வளையத்துடன் காலி முகத்திடலில் போராட்டம்

Posted by - April 15, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் வலுபெற்றுள்ளதுடன், நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் இளைஞர்கள், தொழில் வல்லுநர்கள்…
மேலும்

காலி முகத்திடலில் சற்று முன்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

Posted by - April 15, 2022
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத் 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை காலிமுகத்திடலில் சற்றுமுன்னர் ஆரம்பித்துள்ளார்.
மேலும்

வெற்றிகரமான ஏவுகணை தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் கருங்கடலில் மூழ்கியது- உக்ரைன்

Posted by - April 15, 2022
கருங்கடலில் ரஷியாவின் போர்க்கப்பல் மூழ்கியது என்றும் வெற்றகரமாக ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.உக்ரைன் மீது ரஷியா 50 நாட்களுக்கு மேலாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகரங்களில் ரஷிய படைகள்…
மேலும்

மகாபலிபுரம்- புதுச்சேரி இடையே 4 வழி சாலை திட்டத்தை மத்திய அரசு கைவிட்டது – ராமதாஸ் கண்டனம்

Posted by - April 15, 2022
4 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்று தேசிய நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது. தடையில்லா சான்றிதழழை ஒப்படைப்பதில் காலம் தாழ்த்தி வருவதால் இந்த திட்டத்தை ரத்து செய்வதற்காக அறிவித்துள்ளது.
மேலும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத மாற்ற புகார் அடிப்படையில் ஆசிரியை பணியிடை நீக்கம்- அமைச்சர் விளக்கம்

Posted by - April 15, 2022
மதமாற்ற முயற்சியில் ஈடுபட்டதாக மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் தையல் ஆசிரியையிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும்

மீன்பிடி தடைகாலம் அமலுக்கு வந்தது- தூத்துக்குடியில் 10 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Posted by - April 15, 2022
மீன்பிடி தடை காரணமாக தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 255 படகும், தருவைகுளத்தில் 220 படகும், வேம்பாரில் 80 படகும் கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது.கடல் வளம், மீன்வளத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள்…
மேலும்