தென்னவள்

உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ராஜபக்சக்களின் சொத்துக்கள்

Posted by - April 16, 2022
ராஜபக்சக்களின் சொத்துக்கள் அனைத்தும் உகாண்டாவில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும்

பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளில் பா.ஜனதா வென்றால் 5 மந்திரி பதவி கிடைக்கும்- அண்ணாமலை

Posted by - April 16, 2022
2024 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றால் தமிழ்நாட்டிற்கு 5 மத்திய மந்திரி பதவி கிடைக்கும். ரூ.50ஆயிரம் கோடி நிதியும் வர வைக்கப்படும் என அண்ணாமலை கூறியுள்ளார்.
மேலும்

பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்த மகன்கள்- மண்ணை தின்று உயிர் வாழ்ந்த மூதாட்டி

Posted by - April 16, 2022
தஞ்சாவூர் அருகே மகன்களே பெற்ற தாயை வீட்டுக்குள் பூட்டி வைத்த சித்திரவதைப்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சை காவிரி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் ஞானஜோதி (வயது 62). இவரின் கணவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். கடந்த…
மேலும்

நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மீண்டும் தமிழகத்திற்கு ஒப்படைக்க திமுக மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்- ஓபிஎஸ்

Posted by - April 16, 2022
தமிழ்நாடு சார்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாத மருத்துவ இருக்கைகளை மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்க மத்திய அரசை வலியறுத்துமாறு அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-இந்தியாவிலேயே அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்ட மாநிலமாக தமிழ்நாடு…
மேலும்

உக்ரைனில் இருந்து 50 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் – ஐ.நா. தகவல்

Posted by - April 16, 2022
தங்கள் நாட்டு மண்ணில் தாக்குதல் நடத்தினால் உக்ரைன் தலைநகர் கீவ் மீது பதிலடி கடுமையாக இருக்கும் என ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும்

அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு

Posted by - April 16, 2022
காவல்துறையில் பல்வேறு சீர் திருத்தங்களை திமுக அரசு செய்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிடுள்ளார்.
மேலும்

திருவாரூர் தெற்கு ரத வீதி பெயரை மாற்றம் செய்ய தமிழக பாஜக எதிர்ப்பு

Posted by - April 16, 2022
திருவாரூர் தெற்கு ரத வீதியின் பெயரை கருணாநிதி என்ற பெயரில் மாற்றாமல், மரபு வழிப் பெயர் தொடர தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று மாநில பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
மேலும்

ஜிம்பாப்வேயில் சோகம் – பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 35 பேர் பலி

Posted by - April 16, 2022
ஜிம்பாப்வேயில் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை பராமரிப்பு பணிகள் எதுவும் இல்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
மேலும்

சாக்லேட் வாங்க இந்தியாவிற்குள் நுழைந்த வங்கதேச சிறுவன்

Posted by - April 16, 2022
சிறுவனிடம் நடைபெற்ற விசாரணையில் அவனிடம் நூறு வங்காளதேச ரூபாய் நோட்டுக்கள் மட்டுமே இருந்தது தெரியவந்தது.
மேலும்