தென்னவள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தவேண்டும்!

Posted by - April 16, 2022
இலங்கையில் முன்னெடுக்கப்படும் ஆட்சிமாற்ற முயற்சிகளை அமெரிக்கா ,இந்தியா போன்றவை முன்னெடுக்கும் சிங்கள தேச விடயங்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்வது வழமையாகும்.
மேலும்

நெடுங்கேணி வீதி விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

Posted by - April 16, 2022
முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் களிக்காட்டுப்பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும்

பொலிஸாரை தாக்கி தப்பி செல்ல முற்பட்ட மர்ம நபர்கள் கைது

Posted by - April 16, 2022
முல்லைத்தீவு – புதுக்கடியிருப்பு பரந்தன் வீதியில் விபத்தினை ஏற்படுத்திவிட்டு பொலிஸாரை தாக்கிச்சென்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும்

இலங்கையில் வைப்பிலிட்ட தனிநபர்களின் பணத்தின் எதிர்காலம்?

Posted by - April 16, 2022
வெளிநாடுகளில் இருந்து நிரந்தரமாக பணத்தினை அனுப்பிக்கொண்டிருப்பவர்கள் தங்களின் பணத்திற்கு அதிக பெறுமதி கிடைக்க வேண்டும் என்பதினையே எப்பொழுதும் விரும்புவார்கள். அவர் தனியார் நிறுவனங்கள் ஊடாக நிதியை அனுப்புவதினால் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வங்கிகளுக்கு வெளிநாட்டு நாணயங்கள் வராத நிலை காணப்படுகின்றது.
மேலும்

யாழில் நீர் வெறுப்பு நோயினால் 3 பிள்ளைகளின் தந்தை பலி

Posted by - April 16, 2022
யாழ்ப்பாணம், கடற்கரை வீதியில் நாய் மற்றும் பூனையின் நக கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் ஒருவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கடற்கரை வீதியைச் சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது-35) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   குறித்த…
மேலும்

அரசாங்கத்துக்கு எதிராக யாழில் இடம்பெறவுள்ள மாபெரும் தீப்பந்த போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - April 16, 2022
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் நகரில் மாபெரும் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக ஜனநாயக ஒன்றிணைந்த இளைஞர்கள் அமைப்பு அறிவித்துள்ளது.
மேலும்

காலிமுகத்திடல் போராட்டத்திற்கு கலைஞர் ஜக்சன் அந்தோனி தனது ஆதரவு

Posted by - April 16, 2022
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
மேலும்

போராட்ட களம் சென்று பேராதரவு வழங்குங்கள் : வடக்கு, கிழக்கு இளைஞர்களிடம் சுமந்திரன் பகிரங்க வேண்டுகோள்

Posted by - April 16, 2022
“அரசிலிருந்து அனைத்து ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களையும் பதவி விலகக் கோரி கொழும்பு – காலிமுகத்திடலில் இளைஞர்கள் முன்னெடுத்துவரும் போராட்டத்துக்கு வடக்கு, கிழக்கிலிருந்தும் இளைஞர்கள் சென்று முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்…
மேலும்

காலிமுகத்திடல் போராட்டத்தில் களமிறங்கிய சனத் ஜெயசூரிய

Posted by - April 16, 2022
காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவும் கலந்துகொண்டுள்ளார்.
மேலும்

காலிமுகத்திடல் போராட்டக்காரர்களை வெளியேற்றுவது குறித்து அரசாங்கம் கவனம்

Posted by - April 16, 2022
அரசாங்கத்திற்கு எதிராக நாடளாவிய ரீதியில் பாரிய போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் காலி முகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் எட்டாவது நாளாகவும் தொடர்கின்றது.
மேலும்