தென்னவள்

இங்கிலாந்திலிருந்து போராட வந்த இலங்கையர்

Posted by - April 18, 2022
சமீபத்தில் 2022 ஒலிவியர் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை வென்ற இங்கிலாந்தைச் சேர்ந்த இலங்கை நடிகர் ஹிரன் அபேசேகர இன்று இலங்கை வந்தடைந்தார்.
மேலும்

19 இந்திய மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை

Posted by - April 18, 2022
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டதன் காரணமாக, நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து மூன்று சந்தர்ப்பங்களில் கைது செய்யப்பட்ட 19 இந்திய மீனவர்களுக்கான வழக்கு, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஜே.கஜநிதிபாலன் முன்னிலையில் இன்று (18) எடுத்துக் கொள்ளப்பட்டது.
மேலும்

ஒரு வாரத்துக்கு நாடு முழுவதும் ஹர்த்தால்

Posted by - April 18, 2022
300 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியம், நாளை மறுதினம் (20) முதல் ஒரு வார காலத்துக்கு நாடு முழுவதும்  ஹர்த்தாலை அனுஷ்டிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும்

பிரியந்த படுகொலை: 6 பேருக்கு மரணதண்டனை

Posted by - April 18, 2022
பாகிஸ்தானின் சியல்கோட் பகுதியில் இலங்கை பொறியியலாளரான பிரியந்த குமார அடித்துப் ​படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட 6 பேருக்கு பாகிஸ்தானின் லாகூரிலுள்ள நீதிமன்றம், மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளது.
மேலும்

உக்ரைனிலிருந்து திரும்பிய மருத்துவ மாணவர்கள்: இந்திய கல்லூரியில் இடம் கோரி ஆர்ப்பாட்டம்

Posted by - April 18, 2022
உக்ரைன் நாட்டில் கல்லூரிகளில் ஏராளமான இந்திய மாணவர்கள் எம்பிபிஎஸ், பொறியியல் படிப்புகளை படித்து வந்தனர்.
மேலும்

யாழில் தீப்பந்த போராட்டம்

Posted by - April 18, 2022
ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களின் ஏற்பாட்டில் நேற்று (17) யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

வவுனியா நகரில் விபத்து -4 பேர் படுகாயம்

Posted by - April 18, 2022
வவுனியா நகரப்பகுதியில் வேகமாக சென்ற ஹயஸ் ரக வாகனம் முச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்களை மோதித் தள்ளிக் கொண்டு தப்பிச் சென்றதில் 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

மின் துண்டிப்பில் திடீர் மாற்றம்

Posted by - April 18, 2022
இன்று (18) மின் துண்டிப்பு அமுல்படுத்தப்படும் கால அளவில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மேலும்

’ஆட்சியை ஓராண்டுக்கு எம்மிடம் வழங்குங்கள்’

Posted by - April 18, 2022
நாட்டின் ஆட்சியினை ஒரு வருடத்துக்கு தமிழ்தரப்புக்கு வழங்குமாறு சிங்கள மக்களிடம் கோரிக்கை விடுத்த வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், ஒருவருடத்தில் இந்த நாட்டினை நிமிர்த்திக் காட்டுகின்றோம்  என்று தெரிவித்தார்.
மேலும்

ஆளுங்கட்சியின் கூட்டம் திடீரென ரத்து

Posted by - April 18, 2022
பிரதமர் தலைமையில் இன்று முற்பகல் 11 மணிக்கு அலரிமாளிகையில் நடைபெறவிருந்த விசேட கலந்துரையாடல் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
மேலும்