பாற்சோறுடன் கொண்டாடிய சிங்களவர்கள்! இன்று அவர்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வந்துள்ளது!
2009இல் இதே மாதத்தில் பாற்சோறு கொடுத்து சிங்கள மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர், இன்று அவர்கள் அதனை புரிந்து கொள்ளும் காலம் வந்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மேலும்
