தென்னவள்

சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் 10 சதவீதம் அதிகரிப்பு

Posted by - April 22, 2022
உள்நாட்டு சுற்றுலா தலங்களான காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், கோவா, அந்தமான் ஆகிய இடங்களுக்கு செல்லவும் பயணிகள் அதிக அளவில் முன்பதிவு செய்துள்ளனர்.கொரோனா வைரஸ் நோய் தோற்று தற்போது இந்தியாவில் குறைந்துள்ளது. இதையடுத்து மத்திய, மாநில அரசுகள் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்துள்ளது.
மேலும்

மாமல்லபுரத்தில் பழங்கால கோவில் கலசம், கல் தூண்களை ஆய்வு செய்ய தொல்லியல் துறை முடிவு

Posted by - April 22, 2022
மாமல்லபுரத்தை ஆட்சி செய்த மன்னர் பராங்குசன் 7 கோயில்கள் கட்டியதாகவும் அதில் ஒன்று 108 திவ்யதேசங்களில் 63-வது திவ்யதேசமான தலசயன பெருமாள் கோயில் எனவும், 6 கோயில்கள் கடலில் மூழ்கியதாகவும் கூறப்படுகிறது.மாமல்லபுரம் கடற்கரை கோவில் வடபகுதி மீனவர்கள் குடியிருப்பு பகுதி கடலோரத்தில்…
மேலும்

பாகிஸ்தானில் ஆட்சி கவிழ காரணம் ராணுவ தளபதியா?: இம்ரான்கான் மறைமுக குற்றச்சாட்டு

Posted by - April 22, 2022
இம்ரான்கான் திடீரென என ராணுவ தளபதி கமர் ஜாவித் பஜ்வாவை பெயர் குறிப்பிடாமல் காரணம் காட்டி சாடி இருப்பது புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.அண்டை நாடான பாகிஸ்தானில் இதுவரை எந்தப் பிரதமரும் 5 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் தொடர்ந்தது இல்லை.
மேலும்

பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரிய நவாஸ் ஷெரீப் மகள் மனு தள்ளுபடி

Posted by - April 22, 2022
நவாஸ் ஷெரீப் மகளான மரியம் நவாஸ் தனது பாஸ்போர்ட்டை திருப்பித் தரக்கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ், பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சியின் துணை தலைவராக பணியாற்றி வருகிறார். கடந்த…
மேலும்

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைப்பு

Posted by - April 22, 2022
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 23 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும்

உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர்கள் உதவி – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

Posted by - April 22, 2022
உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை கைப்பற்றியதற்காக தனது நாட்டு ராணுவ வீரர்களுக்கு அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – கமலா ஹாரிஸ், மார்க் ஜுகர்பெர்க் உள்ளிட்ட அமெரிக்கர்கள் நுழைய தடை விதித்தது ரஷியா

Posted by - April 22, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதத்தை நெருங்குகிறது. மரியபோல் நகரை முற்றுகையிட்டு தொடர் தாக்குதலை நடத்தி அந்நகரை கைப்பற்றி விட்டதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.
மேலும்

மேலும் 800 மில்லியன் டாலர் உதவி – ஜோ பைடனுக்கு நன்றி தெரிவித்தார் அதிபர் ஜெலன்ஸ்கி

Posted by - April 22, 2022
உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் அதன் புறநகர்களில் கட்டிடங்களை, ராணுவ கட்டமைப்புகளை அழித்தாலும், தலைநகரைப் பிடிக்க முடியாமல் ரஷிய படைகள் பின்வாங்கின.
மேலும்

இந்தியா மருத்துவ உதவிகளையும் வழங்க வேண்டும்

Posted by - April 22, 2022
இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு  தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உணவுப்பொதிகள் வழங்க முன் வந்திருப்பதை தான் வரவேற்கிறேன் என தெரிவித்துள்ள இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் சுப்பையா சதாசிவம், அந்த உணவுப்பொதிகளை உண்ணுவதற்கு இந்தியவம்சாவளி பெருந்தோட்ட தொழிலாளர்கள்…
மேலும்

பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் மனைவியின் கண்ணீர் சாட்சியம்

Posted by - April 22, 2022
றம்புக்கனையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவரின் இறுதி கிரியையில் உயிரிழந்தவின் மனைவியின் நிராகரிப்பையும் மீறி இராணுவத்தினர் செயற்பட்டுள்ளது.
மேலும்