தென்னவள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு – மேலும் 5 பேருக்கு பிணை!

Posted by - April 22, 2022
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் பயிற்சி முகாமில் பயற்சிபெற்ற மற்றும் அவருடன் தொடர்பை பேணி வந்தது தொடர்பாக சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த 60 பேரில் 5 பேர் இன்று (22)…
மேலும்

வவுனியா – மன்னார் வீதியில் விபத்து : இருவர் படுகாயம்

Posted by - April 22, 2022
வவுனியா – மன்னார் வீதியில் உள்ள வேப்பங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்

பொலிஸ் நிலையத்தில் வைத்து கழுத்தை அறுத்துக் கொண்ட இளைஞன்!

Posted by - April 22, 2022
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞன் ஒருவர் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

பிரதமர் பதவி விலகி மகாசங்கத்தினர் ஏற்றுக் கொண்ட இடைக்கால அரசாங்கத்திற்கு இடமளிக்க வேண்டும்

Posted by - April 22, 2022
நாட்டு மக்கள் ஒன்றிணைந்து தீர்வு கோரி வீதிக்கிறங்கியுள்ள நிலையில் பாராளுமன்றம் ஒன்றுப்படாமல் இருப்பது வெட்கப்பட வேண்டியதொரு நிலையாகும்.
மேலும்

ரம்புக்கனை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணை மூன்று அமைச்சர்கள் பிறப்பிப்பு – நளின் பண்டார |

Posted by - April 22, 2022
ரம்புக்கனை சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டிற்கான ஆணையை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உட்பட மூன்று  அமைச்சர்கள் பிறப்பித்துள்ளார்கள் என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.
மேலும்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்கும் பிரேரணை சபாநாயகருக்கு கையளிப்பு

Posted by - April 22, 2022
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து பாராளுமன்ற முறைமையை  உருவாக்கும்  பிரேரணைக்கான யோசனையை சபாநாயகருக்கு கையளித்திருக்கின்றோம். இதற்கு பாராளுமன்றத்தில் இருக்கும் அனைவரும் ஆதரவளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் கேட்டுக்கொண்டார்.
மேலும்

காலி முகத்திடலில் போராட்டம் நடத்தும் இளைஞர்களுடன் சபாநாயகர் கலந்துரையாட வேண்டும் – நாமல் ராஜபக்‌ஷ

Posted by - April 22, 2022
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுப்படும் இளைஞர்கள் சிறந்த மாற்றத்தை உண்மை தன்மையுடன் எதிர்பார்க்கிறார்கள்.
மேலும்

வடக்கில் இந்திய தூதரக உதவிகள் நேரடியாக!

Posted by - April 22, 2022
இலங்கை தமிழ் மக்களது பட்டினியை போக்க நேரடியாக தமிழக உதவிகளை அனுப்பி வைக்க தமிழக முதலமைச்சர் மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ள நிலையில் யாழிலுள்ள இந்திய துணைதூதரகம் நேரடி உதவிகளை வழங்க ஆரம்பித்துள்ளது.
மேலும்

சென்னையில் 7 சாலைகளை நவீனமயமாக்க திட்டம்- தமிழக நெடுஞ்சாலை துறை முடிவு

Posted by - April 22, 2022
ஜி.எஸ்.டி. சாலை, ஜி.டபிள்யூ.டி. ரோடு, ஜி.என்.டி. சாலை, இன்னர் ரிங் ரோடு, வேளச்சேரி பைபாஸ் ரோடு, மர்மலாங் பாலம்- இரும்புலியூர் சாலை, மவுண்ட் பூந்தமல்லி – ஆவடி சாலை ஆகிய 7 சாலைகள் ஸ்மார்ட் ரோடுகளாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.சென்னையில் உள்ள 7…
மேலும்

திரிசூலம், பொழிச்சலூர் பகுதிகளில் சாலை பணிக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும்- இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Posted by - April 22, 2022
திரிசூலம், பொழிச்சலூர் பகுதிகளில் சாலை பணிக்கு போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என சட்டசபையில் இ.கருணாநிதி எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
மேலும்