தென்னவள்

புச்சா படுகொலை குறித்த விவகாரம் – நேரலையில் கண்ணீர் சிந்திய செய்தி வாசிப்பாளர்

Posted by - April 23, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளது. இந்தப் போரினால் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும்

3 கியாஸ் சிலிண்டர்களை திறந்து வைத்து தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்

Posted by - April 23, 2022
மணலி 21-வது வார்டு அ.தி.மு.க கவுன்சிலர் ராஜேஷ்சேகர், செல்போனில் ரேணுகாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அதற்கு அவர் செவி சாய்க்கவில்லை.
மேலும்

நெல்லை அருகே காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபர் கைது

Posted by - April 23, 2022
மது அருந்தி விட்டு வாகனம் ஒட்டியதாக வழக்குப் பதியப்பட்டது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
மேலும்

லைவ் அப்டேட்ஸ் உக்ரைன் – அதிபர் புதினை அடுத்த வாரம் சந்திக்கிறார் ஐ.நா.பொது செயலாளர்

Posted by - April 23, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதத்தை நெருங்குகிறது. போரில் பாதிப்படைந்துள்ள உக்ரைனுக்கு நவீன போர் ஆயுதங்களை அமெரிக்கா அளிக்கிறது. எதிரிகளின் இலக்குகள் மீது மோதி வெடிக்கும் அதிநவீன டிரோன்களும் இதில் அடக்கம்.
மேலும்

உக்ரைன் தாக்குதலில் சேதமான போர்க்கப்பல்- 27 பேரை காணவில்லை என ரஷியா தகவல்

Posted by - April 23, 2022
ரஷியாவின் மோஸ்க்வா போர்க்கப்பல் மீது உக்ரைன் ராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலால் பெரும் சேதம் ஏற்பட்டது.
மேலும்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அரசியல் களமல்ல!

Posted by - April 23, 2022
முள்ளிவாய்க்கால் ஏற்பாட்டுக் குழுவானது இனி வரும் காலங்களில் மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் தொடர்ச்சியாக ஈடுபட வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாவதி ஆனந்தநடராஜா தெரிவித்தார்.
மேலும்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை நிர்வாகம் விடுத்துள்ள அவசர வேண்டுகோள்

Posted by - April 23, 2022
கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை நிர்வாகம் பொது மக்களிடம் அவசர வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது.
மேலும்

இருவேறு முக்கிய சம்பவங்களை கண்டித்து பிரேரணை நிறைவேற்றம்

Posted by - April 23, 2022
கரைச்சி பிரதேச சபை அமர்வில் யாழில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தாக்கப்பட்டமை மற்றும் றம்புக்கனை துப்பாக்கி சூட்டு சம்பவம் ஆகியவற்றை கண்டித்து பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும்

திருகோணமலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயம்

Posted by - April 23, 2022
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருஞானசம்பந்தர் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் பலத்த காயங்களுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும்

சதொச விற்பனை நிலையங்களில் அரிசியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Posted by - April 23, 2022
மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி சதொச விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்