தென்னவள்

ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அடித்து விரட்டும் மனநிலையில் நாட்டு மக்கள் – தயாசிறி

Posted by - April 23, 2022
ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் அடித்து விரட்டும் மனநிலையில் நாட்டு மக்கள் உள்ள போது ஜனாதிபதி முறைமையை நீக்க மக்கள் வாக்கெடுப்பு நடத்துவது சாத்தியமற்றது.
மேலும்

அனைவரும் காலி முகத்திடலுக்கு செல்ல நேரிடும் – ரணில் எச்சரிக்கை

Posted by - April 23, 2022
மூன்றில் இரண்டு  பெரும்பான்மையுடன் நடப்பு அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. ;அனைத்து அரசியல் கட்சிகளும் பாரம்பரிய சம்பிரதாய அரசியல் கொள்கையில் இருந்து விடுப்பட வேண்டும். மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு வெகுவிரைவில் தீர்வு காணாவிடின் நாமும் காலி முகத்திடலுக்கு…
மேலும்

பொருளாதார நெருக்கடிக்கான தீர்வை விரைவில் சமர்ப்பிப்போம் – தினேஷ் குணவர்த்தன உறுதி

Posted by - April 23, 2022
பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீளக் கட்டியெழுப்பும் வகையிலான அரசாங்கத்தின் பொருளாதார பயணப் பாதை வேலைத்திட்டம் நிதியமைச்சர் நாடு திரும்பியதும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன   உறுதியளித்தார்.
மேலும்

ஆயர் இராயப்பு ஜோசப் எதிர்வு கூறியது போன்றே ஜனாதிபதி சிங்கள மக்களால் அவமதிப்பு – செல்வம்

Posted by - April 23, 2022
மன்னார் மறை மாவட்ட முன்னாள் ஆயர்  இராயப்பு ஜோசப்பை அப்போது பாதுகாப்பு செயலராக இருந்த கோட்;டாபய ராஜபக்ஷ அவமதித்தார்.
மேலும்

குறைகளை கேட்க மக்களைத் தேடி வரும் விஜய் வசந்த் எம்.பி.

Posted by - April 23, 2022
மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக தெரியப்படுத்தும்படி விஜய் வசந்த் எம்பி கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும்

விவேகானந்தர் நினைவு மண்டபம்- திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து

Posted by - April 23, 2022
கன்னியாகுமரிக்கு வந்த சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலையை படகில் நேரில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
மேலும்

தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு போதுமான நிலக்கரியை வழங்குக- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்

Posted by - April 23, 2022
தமிழ்நாட்டின் தொழிற்சாலைகளுக்கு 72,000 மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படும் நிலையில், தற்போது தினசரி நிலக்கரி வரத்து 50,000 மெட்ரிக் டன்கள் அளவிற்கு மட்டுமே உள்ளது என கூறியுள்ளார்.
மேலும்

2013-ல் நடந்த மோதல் சம்பவ வழக்கு: பா.ம.க. நிர்வாகிகள் அனைவரும் விடுதலை

Posted by - April 23, 2022
2013-ல் நடந்த மோதல் சம்பவ வழக்கு தொடர்பாக பா.ம.க. நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்து திண்டிவனம் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வன்னியர் சங்கத்தின் இளைஞரணி மாநாடு நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழகம் முழுவதும்…
மேலும்

தெற்கு போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

Posted by - April 23, 2022
தெற்கு போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பால்கன் முழுவதும் உணரப்பட்டது.தெற்கு போஸ்னியாவில் 5.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது லுபின்ஜே நகரத்திற்கு வடகிழக்கே 14 கிலோமீட்டர்…
மேலும்

தனது சொந்த மக்களுக்காகவே இந்தியா சிந்திக்கும்: இம்ரான் கான் மீண்டும் பாராட்டு

Posted by - April 23, 2022
லாகூரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் பாராட்டியுள்ளார்.லாகூரில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை மீண்டும் பாராட்டியுள்ளார்.இம்ரான் கான் பேசுகையில், “அமெரிக்காவின் நண்பனாக சொல்லிக்…
மேலும்