வவுனியா மாவட்டத்தில் 90 ஆயிரம் கிலோகிராம் விதை உளுந்து கொள்வனவு
வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 90 ஆயிரம் கிலோ கிராம் விதை உளுந்தினை கொள்வனவு செய்துள்ளதாக விதை நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலைய பிரதி விவசாயப்பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்
