தென்னவள்

வவுனியா மாவட்டத்தில் 90 ஆயிரம் கிலோகிராம் விதை உளுந்து கொள்வனவு

Posted by - April 23, 2022
வவுனியா மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து 90 ஆயிரம் கிலோ கிராம் விதை உளுந்தினை கொள்வனவு செய்துள்ளதாக விதை நடுகைப்பொருள் அபிவிருத்தி நிலைய பிரதி விவசாயப்பணிப்பாளர் தெ.யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ். கல்லுண்டாயில் மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு

Posted by - April 23, 2022
மானிப்பாய் – கல்லுண்டாய் குடியேற்றத் திட்டம் பகுதியில் சக்தி வாய்ந்த மூன்று மோட்டார் குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்திற்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது. குறித்த குண்டுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.   
மேலும்

இந்த நபரை தெரிந்தால் உடன் அறிவிக்கவும்

Posted by - April 23, 2022
கிளிநொச்சி- கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட முரசுமோட்டை பழைய கமம் பகுதியில் காணாமல் போன குடும்பஸ்தர் தொடர்பில் இதுவரை எந்த விதமான தகவல்களும் கிடைக்கவில்லை.
மேலும்

வடக்கு – கிழக்கில் அன்று ஏற்பட்ட பொருளாதாரத்தடை இன்று முழு இலங்கைக்கும் ஏற்பட்டுள்ளது: இரா.துரைரெத்தினம்

Posted by - April 23, 2022
வடக்கு, கிழக்கில் கடந்த காலங்களில் ஏற்படுத்தப்பட்ட பொருளாதாரத்தடை இன்று முழு இலங்கைக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வதா? மரணிப்பதா? என்னும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதோடு, குடிப்பதற்கான குடிநீரையும் வரிசையில் நின்று பெற வேண்டிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப், பத்மநாபா…
மேலும்

அவசர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ராஜபக்ச குடும்பத்தினர்: கலந்துகொள்ளாது தவிர்த்த கோட்டாபய

Posted by - April 23, 2022
நாட்டில் நிலவும் அரசியல் நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடுவதற்கான ராஜபக்ச குடும்பத்தினர் இடையில் இன்று முற்பகல் விசேட சந்திப்பு நடந்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும்

தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த யாழ். பல்கலைக்கழக மாணவி

Posted by - April 23, 2022
யாழ்ப்பாணம்- கலட்டிச் சந்தியில் உள்ள தங்குமிடத்தில் இருந்து பல்கலைக்கழக மாணவி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - April 23, 2022
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக முல்லைத்தீவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்று சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும்

வாழைச்சேனையில் பொலிஸார் அதிரடி – இரண்டு பெண்கள் கைது!

Posted by - April 23, 2022
மட்டு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட மற்றும் ஐஸ் போதைப் பொருளுடன் இரு பெண்களை நேற்று (22) கைது செய்துள்ளதுடன் 23 கிராம் கேரளா கஞ்சாவை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
மேலும்

மேலும் 20 எம்.பிக்கள் சுயாதீனமாக செயல்பட முடிவு: பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம்

Posted by - April 23, 2022
ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயேட்சையாக இயங்கத் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும்

டட்லியை போல் கோட்டாபய ராஜினாமா செய்வாரா..!

Posted by - April 23, 2022
நாடு முழுவதும் தற்போது நடந்து வரும் மக்களின் எதிர்ப்பு போராட்டங்களானது, 1953 ஆம் ஆண்டு நடைபெற்ற ஹர்த்தாலுக்கும் அப்பால் சென்ற போராட்டமாக மாறியுள்ளது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
மேலும்