தென்னவள்

எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர் – 44 பில்லியன் டாலருக்கு விற்க ஒப்புதல்

Posted by - April 26, 2022
எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால் நிர்வாகக் குழுவில் சேருவதற்கு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மேலும்

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: மரியுபோலை விட்டு வெளியேற ரஷியாவுக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும் – ஐநாவுக்கு உக்ரைன் வலியுறுத்தல்

Posted by - April 26, 2022
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 60 நாளுக்கு மேலாகிறது. ரஷிய படை தாக்குதலுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்துவருகிறது. ஆனாலும் உக்ரைன்மீது ரஷியா கடந்த சில தினங்களாக தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
மேலும்

தடுப்பூசி போடாதவர்களால் மற்றவர்களுக்கு தொற்று அபாயம்: ஆய்வில் கண்டுபிடிப்பு

Posted by - April 26, 2022
தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தனிநபர் விருப்பம் என்று வாதிடுபவர்கள், அடுத்தவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருத்தில் கொள்வதில்லை என்று டொரண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் டேவிட் பிஸ்மன் கூறினார்.
மேலும்

மூன்றாம் உலகப் போரின் உண்மையான ஆபத்து உள்ளது – ரஷியா வெளியுறவு மந்திரி எச்சரிக்கை

Posted by - April 26, 2022
அணு ஆயுதப் போரின் செயற்கையான அபாயங்களைக் குறைக்க ரஷியா விரும்புகிறது என அந்நாட்டு வெளியுறவு மந்திரி செர்கே லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜனாதிபதி 30 ஆம் திகதிக்குள் பதவி விலகாவிடின் பாரிய மக்கள் போராட்டம் – பிரதான எதிர்க்கட்சி எச்சரிக்கை

Posted by - April 26, 2022
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் பதவி விலகா விட்டால் , பாரிய மக்கள் அலையை கொழும்பில் திரட்டி மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
மேலும்

21 விமான விவகாரம்: கோப் குழு பரிந்துரை

Posted by - April 26, 2022
21 விமானங்களை குத்தகைக்கு எடுப்பதற்கான கொள்வனவு செயன்முறையை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்குமாறு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப்) பரிந்துரை செய்துள்ளது.
மேலும்

21ஆவது திருத்தத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம்

Posted by - April 26, 2022
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த முன்மொழியப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், இதற்காக ஒரு உப குழுவையும் நியமித்துள்ளது.
மேலும்

அரசாங்கம் கவிழும்வரை எதிர்க்கட்சிகள் ஓயாது

Posted by - April 26, 2022
பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் செவிசாய்க்க விரும்பவில்லை என்றால், தற்போதைய அரசாங்கத்தை வேறு வழிகளில் கவிழ்க்க வேண்டி ஏற்படும் என்று தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, தற்போதைய அரசாங்கம் கவிழும் வரை எதிர்க்கட்சிகள் ஓயாது என்றார். கொழும்பில்…
மேலும்

மகாநாயக்க தேரர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அனுப்பிய கடிதம்

Posted by - April 26, 2022
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மகா சங்கத்தினர் ஒன்றிணைந்து சங்க மாநாட்டை பிரகடனப்படுத்துவோம் என, பௌத்த உயர் பீடங்களின் மகாநாயக்கர்கள் அண்மையில் கூட்டாக கடிதமொன்றை வெளியிட்டிருந்தனர்.
மேலும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு

Posted by - April 26, 2022
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும்